Tag: PMK

வறட்சியால் சம்பா விளைச்சல் பாதிப்பு… ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் வழங்க வேண்டும் – அன்புமணி

வறட்சியால் சம்பா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும், என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி...

செய்யாறு சிப்காட் விரிவாக்கம்….பொது வாக்கெடுப்பு நடத்த தயாரா? – அன்புமணி கேள்வி

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களின் உரிமையாளர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த தயாரா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம்...

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்ற தீர்ப்பு மிகச்சரியானது – ராமதாஸ்

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகச்சரியானது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்கள் யார் என்பதை வெளியுலகம் தெரிந்து...

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க...

ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது – அன்புமணி ராமதாஸ்

அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தொடங்கி...

சிங்கள படையின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவது எப்போது? – ராமதாஸ் கேள்வி

இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முடிவில்லாமல் தொடரும் சிங்களப் படையின் அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...