Tag: Police action

தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவில் பாய்ந்த போலீஸ்! – 52,000 ரவுடிகளிடம் கிடுக்கிப்பிடி சோதனை.. 1,577 பேர் அதிரடி கைது!

தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில், சரித்திரப் பதிவேடு (History Sheet) குற்றவாளிகள் மற்றும் தலைமறைவு ரவுடிகளுக்கு எதிராகக் காவல் துறை நடத்திய தீவிர அதிரடிச் சோதனையில் 1,577 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 52,000-க்கும்...

டேட்டிங் செயலியில் ஆசைகாட்டி ரூ.6 கோடி சுருட்டிய பெண்: உத்தர பிரதேசத்தில் அதிரடி போலீஸ் நடவடிக்கை!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற பெண், செல்போன் டேட்டிங் செயலிகள் மூலம் பல ஆண்களிடம் பழகி, ரூ.6 கோடிக்கும் மேல் பிளாக்மெயில் செய்து பணம் பறித்த...

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல்: 13 கி.மீ. வரை விடாமல் துணிச்சலாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த சாகசம்!

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல்: 13 கி.மீ. வரை விடாமல் துணிச்சலாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த சாகசம்! ​குற்றவாளி கைது; இளம்பெண்ணின் தைரியமான செயலால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு.சம்பவ பின்னணி சென்னையில்...

ஆரணி அருகே பரபரப்பு: 3-ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை — 5 ஆண்டுகளுக்குப் பிறகு ‘போக்சோ’வில் வாலிபர் கைது!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 5 ஆண்டுகளுக்கு முன்பாக 3-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரைத் திருவண்ணாமலை மாவட்ட அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ (POCSO)...

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது தாக்குதல்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்!

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய கொடூரமானத் தாக்குதல் தொடர்பான வழக்கை, அவசர வழக்காக ஏற்று வரும் திங்கள்கிழமை (ஜூலை 27) விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்...

“அச்சுறுத்தல்களுக்கு திமுக அஞ்சாது”: தவெக அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை குறித்து ஆர்.எஸ்.பாரதி காரசாரம்!

திமுக நிர்வாகிகளையும், அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையும் கைது செய்வதன் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது என்றும், இதுபோன்ற நடவடிக்கைகளை சட்டரீதியாகச் சந்திப்போம் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சன்...