Tag: police arrest
ரூ. 32 கோடி கடனைத் தவிர்க்க சொந்த நிர்வாக இயக்குனரையே தீர்த்துக்கட்ட திட்டம்: நிறுவனத் தலைவர் உட்பட 7 பேர் அதிரடி கைது!
மகாராஷ்டிராவில் தொழில்துறையையே அதிர வைத்துள்ள ஒரு கோரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 'ஜி.எஸ்.எம். ஃபாயில்ஸ்' (GSM Foils) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரைக் கொன்றுவிட்டு, அவருக்குச் செலுத்த வேண்டிய ரூ. 32 கோடி கடனை...
மதுரை காமராஜர் பல்கலை.: வகுப்பறைக்குள் புகுந்து SFI மாணவர்கள் கைது! – “இதுதான் ஜனநாயகமா?” என மாணவர்கள் கொந்தளிப்பு
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் எனக் கூறி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக வகுப்பறைக்குள் புகுந்து இந்திய மாணவர்கள் சங்கத்தின் (SFI) மாணவர்களைத் தமிழ்நாடு காவல்துறை முன்னெச்சரிக்கையாகக் கைது...
குலசேகரம் அருகே சோகம்: கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தற்கொலை! – த.வெ.க பிரமுகர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வெளிநாட்டில் இருக்கும் கணவருக்குக் குறுந்தகவல் (Message) அனுப்பிவிட்டு இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் த.வெ.க பிரமுகர் ஒருவரைப்...
முதல் மனைவி உயிருடன் இருக்கையில் இரு திருமணங்கள்: ஆவடியில் போலி சாமியார் கைது!
முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே, அவரிடம் விவாகரத்து பெறாமல் மேலும் இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி சாமியாரை ஆவடி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம்...
ஓசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச தம்பதி 5 வயது மகனுடன் கைது: போலி பாஸ்போர்ட் தயாரித்ததும் அம்பலம்!
ஓசூர் விகாஸ் நகர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது 5 வயது மகனை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல்...
ஆவடியில் 10 கோடி ரூபாய் பண மோசடி செய்த நபர் கைது!
ஆவடியில் 10 கோடி ரூபாய் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆவடி பகுதியை சேர்ந்தவர் கஸ்பர். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்...
