Tag: Pollution
சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணியை மாசுபடுத்தக் கூடாது: நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு!
தென் தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் துணிகள் மற்றும் கழிவுப் பொருட்களை வீசுவதற்குக் கடும் தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, ஆற்றை மாசுபடுத்துவது இனி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகக் கருதப்படும் என...
தாமிரபரணி மேலும் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்!” – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆறு மேலும் மாசுபடாமல் இருக்க, அதனைப் போர்க்கால அடிப்படையில் பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் தூய்மையைப்...
உலகச் சுற்றுச்சூழல் நாளில் ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ – அன்புமணி அறிவுறுத்தல்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்' பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கவும், எரிஉலை திட்டங்களை தடுக்கவும் உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம்...
தண்ணீரில் இயல்பை விட 115 மடங்கு கூடுதலாக பாதரசம்! மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு
என்.எல்.சி.யால் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானால் அந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இது குறித்து தனது வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி...
