Tag: Price Rise
சட்டமன்றத்தில் குழாயடி சண்டை.. விலைவாசி உயர்வை கண்டுக்கலையா? இறங்கி அடித்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!
தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் மக்கள் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான விவாதங்களாக இல்லாமல், வெறும் குழாயடிச் சண்டைகளாகவும், மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிரித்துப் பேசும் மேடைகளாகவும் மாறிவருவதாக பத்திரிகையாளர் கோடீஸ்வரன் கடுமையாகக் குற்றம்...
தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கை விவகாரம் – விலைவாசி உயர்வு: அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கனகராஜ் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் அதிகரித்து வரும் ஜனநாயக விரோதப் போக்குகள் மற்றும் பொதுமக்களை வெகுவாகப் பாதித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு விவகாரங்களில், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
தமிழக சட்டப்பேரவையில் விலைவாசி உயர்வு விவகாரம் வெடிப்பு! உதயநிதி–EPS காரசார விவாதம்
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறி, தமிழக சட்டப்பேரவையில் இன்று விலைவாசி உயர்வு விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட...
ஒரே மாதத்தில் ரூ.4,500 உயர்வு! ஈரோடு சந்தையில் மளமளவென எகிறும் மஞ்சள் விலை – பின்னணி என்ன?
ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.700 உயர்ந்த நிலையில், இன்றோ மேலும் ரூ.680 உயர்ந்து, ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.19,150...
ஏழைகளின் ‘புரதக் கோட்டை’ முட்டை… வரலாறு காணாத விலை உயர்வால் சாமானியர்கள் தவிப்பு!
சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் தினசரி உணவில் மிக மலிவான விலையில் தங்களின் உடலுக்குத் தேவையான புரதச்சத்தைப் பெற்றுத்தரும் முக்கிய அங்கமாக விளங்குவது முட்டை மட்டுமே. ஆனால், அண்மைகாலமாக முட்டையின் விலை...
கழுத்தை நெருக்கும் விலைவாசி உயர்வு: கண்ணீர் விடும் சாமானியர்கள்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற நாளில் இருந்தே, விலைவாசியைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில்,...
