Tag: property
கணவர் உயிரிழந்த பின் மறுமணம் செய்துகொண்ட மனைவிக்கு சொத்தில் பங்கு! – இந்து திருமணச் சட்டம் 1955
மறுமணம் செய்துகொண்டாலும் இறந்தபோன கணவரின் சொத்தில் பெண்களுக்கு பங்கு பெற உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கில்,கடந்த 2013-ம் ஆண்டு...
பெற்றோர்களின் சொத்தில் பெண்களுக்கு சமப்பங்கு வழங்கியவர் கலைஞர் – மதிவதனி
பெற்றோர்களின் சொத்தில் பெண்களுக்கு சமப்பங்கு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி என்று திராவிடர் கழகத்தின் துணை செயலாளர் மதிவதனி தெரிவித்துள்ளார்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு,
திருவள்ளூர் மத்திய மாவட்ட...
ரூ.1,500 கோடி ஆதீன மட சொத்துகளை அபகரிக்க பெண் முயற்சி- சூரியனார்கோவில் காரிய ஆதீனம் சுவாமிநாத சுவாமிகள்
ரூ.1,500 கோடி ஆதீன மட சொத்துகளை அபகரிக்க பெண் முயற்சி செய்துள்ளார்.ஆதீனம் மகாலிங்க சுவாமிகளை திருமணம் செய்த பெங்களூருவை சேர்ந்த ஹேமா ஸ்ரீ சூரியனார்கோவில் ஆதீன மடத்தின் ரூ.1,500 கோடி சொத்துகளை அபகரிக்க...
தனது வளர்ப்பு நாய்… உதவியாளர் … சமையல்காரர் என தனது சொத்தில் உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா
தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த அக்டோபர் 9 தேதி அன்று வயது மூப்பு காரணமாக காலமானார். ரத்தன் டாடாவிற்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து உள்ளது. அவருக்கு வளர்ப்பு நாய்கள்தான் உயிராகும் எனவும்...
50 கோடி ரூபாய் சொத்தை மீட்ட நடிகர் கவுண்டமணி
20 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு 50 கோடி ரூபாய் சொத்தை மீட்ட நடிகர் கவுண்டமணி.1996-ல் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் இருந்து 5 கிரவுன்ட் நிலத்தை வாங்கி உள்ளார்.5...
கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி
கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக...
