Tag: Public Distress

3-வது நாளாக நீடிக்கும் நெல்லை பேப்பர் மில் தீ விபத்து: அணையாமல் எரியும் காகிதக் குவியல்கள்! சாம்பல் மழையால் மக்கள் அவதி

நெல்லை அருகே கொண்டா நகரம் கல்லூர் பகுதியில் உள்ள தனியார் பேப்பர் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, 3-வது நாளாகத் தொடர்ந்து எரிந்து வருவதால் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கக் கடுமையாகப்...

அதலபாதாளத்திற்குச் சென்ற நிலத்தடி நீர்! அயப்பாக்கத்தை உலுக்கும் தண்ணீர் திருட்டு – மக்கள் தவிப்பு!

சென்னை புறநகர் பகுதியான அயப்பாக்கம் ஊராட்சியில், வரலாறே காணாத வகையில் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால், பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்கே தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். தனியார் நிலங்களில் சட்டவிரோதமாக ராட்சத...