Tag: quarry

நாங்குநேரி அருகே அதிர்வு: கல்குவாரிக்கு எதிராக வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி கிராம மக்கள் தீவிர போராட்டம்!

சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குச் செல்வதால் ஆத்திரம்; குவாரி உரிம ரத்து செய்யக்கோரி தொடர் முழக்கங்கள்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து,...

பெரம்பலூரில் நள்ளிரவு உச்சக்கட்ட பரபரப்பு: விதிகளை மீறிச் செயல்பட்ட கல்குவாரி – திமுக பிரமுகர் கே.சி.ஆர்.குமார் கைது; 150-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முற்றுகை!

காவல்துறைக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்; திமுக பிரமுகரைச் சொந்த ஜாமீனில் விடுவித்து நீதிபதி உத்தரவு.பெரம்பலூரில் அரசின் தடையையும் மீறி விதிகளை மீறிச் செயல்பட்ட கல்குவாரி வழக்கில், திமுக பிரமுகரும் குவாரி உரிமையாளருமான...

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு – அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பு

முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் இன்று (ஏப்ரல் 2, 2026) விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு...

திமுக சட்டமன்ற உறுப்பினரின் குவாரியில் இளைஞரின் சடலம் மீட்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது – டி.டி.வி.தினகரன்

திண்டுக்கல் அருகே இயங்கிவரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி குடும்பத்திற்குச் சொந்தமான குவாரியில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது தொடா்பாக விரிவான விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க...

கொட்டித் தீர்த்த கன மழை…கருப்பு நிறமாக மாறிய கல்குவாரி… பொதுமக்கள் அதிர்ச்சி…

செம்பரம்பாக்கம் அருகே உள்ள கல்குவாரி நிரம்பியது. கருப்பு நிறமாக மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனா்.செம்பரம்பாக்கம் ஏரியின் அருகே சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் மழைநீர் தேங்கியிருந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி வறட்சி அடைந்ததால்...

இந்தோனேசியாவில் கல் குவாரியில் விபத்து…4வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்…

இந்தோனேசியாவில் உள்ள கல் குவாரியில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்.இந்தோனேசியாவில் உள்ள ஜாவா மாகாணம் சிரேபன் நகரில் சுண்ணாம்பு...