Tag: rain-soaked

மழையில் நனைந்த நெற்பயிர்களுக்கு 22% ஈரப்பத அனுமதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு  நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை  22%  அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. தலைவர் அன்புமணி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “காவிரி...