Tag: S.M.Nasar
விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம்-சா.மு நாசர் பங்கேற்பு
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் ஒவ்வொரு வாரமும் விவசயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடத்தக வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார் அதன்...
ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணி,புதை குழியாக மாறிய சாலை – பொதுமக்கள் அவதி
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியை சேர்ந்த பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக அப்பகுதி சமூக ஆர்வாலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.சென்னையில் இருந்து திருப்பதி ரேணிகுண்டா...
