Tag: School

தேர்வு முடிவுகள்- தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை

தேர்வு முடிவுகள்- தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத தனியார் பள்ளிகளுடைய முடிவுகள் வெளியிடப்படாது என அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்கக துணை இயக்குனர்...

ஏப். 10- 28 வரை பள்ளி இறுதி தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவு

ஏப். 10- 28 வரை பள்ளி இறுதி தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவு ஏப்ரல் 10 - ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28 - ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என...

தொடக்கநிலை வகுப்புகளுக்கு உடனே தேர்வுகளை நடத்துக- அன்புமணி ராமதாஸ்

தொடக்கநிலை வகுப்புகளுக்கு உடனே தேர்வுகளை நடத்துக- அன்புமணி ராமதாஸ் ஏப்ரல் இறுதி வரை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ்...

தென்காசியில் ஏப்.5 உள்ளூர் விடுமுறை

தென்காசியில் ஏப்.5 உள்ளூர் விடுமுறை பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தென்காசியில் ஏப்ரல் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன்...

பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம்- அமைச்சர் அன்பில் மகேஷ்

பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம்- அமைச்சர் அன்பில் மகேஷ் ஆண்டுக்கு மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று பரவும் செய்தி தவறானது என பள்ளி கல்வித்துறை...

ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி

ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால்தான் தேர்வு எழுதமுடியும் என்ற நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...