Tag: School

மாணவர்கள் சாதிய அடையாளங்களை அணிய தடை…பள்ளி கல்வித் துறை உத்தரவு!

"அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாளங்களை குறிக்கும் கயிறுகள் டீ சட்டைகளை அணியதடை விதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது பாராட்டி வரவேற்கத்தக்க ஒன்றாகும்.கிருஷ்ணகிரி...

“சாணி” திரைப்படத்தின் பூஜை – பள்ளி மாணவ மாணவிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது

டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக அமைந்த நிகழ்வு ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் நடைபெற்றது.மருது புரொடக்ஷன் தயாரிப்பில், சி....

பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கு சரமாரியாக அடி, உதை – ஜவுளி நிறுவன ஊழியர்கள் கைது

கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் பள்ளி சிறுவர்களை தாக்கி பணம் பறிப்பு விவகாரத்தில் ஜவுளிக்கடை பணியாளர்கள் இருவர் காவல்துறையினா் கைது செய்தனா்.செங்கல்பட்டு, பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 4...

தனியார் பள்ளி காவலாளி மா்மநபா்களால் கொலை!

இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்களால், வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளி காவலாளி கொலைசெய்யப்பட்டாா். வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளி காவலாளி மர்மநபர்களால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், காவலாளி இர்பானை...

மாணவர்களை கட்டுமான பணிக்கு பயன்படுத்திய அரசு பள்ளி – நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வளர்கள் கோரிக்கை

திருநின்றவூர் அருகே கொட்டாமேடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை செங்கற்களை சுமக்க வைத்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம்  உட்பட்ட திருநின்றவூர் கொட்டாமேடு கிராமத்தில்  அரசு...

விரைவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: பணிகள் முழுவீச்சில் தயார் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

இன்னும் 4 நாட்களில் (மார்ச்.3ம் தேதி) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், அதனை தொடர்ந்து 11, மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் இயக்ககம்...