Tag: Seeman

“நமக்கான அதிகாரத்தை நாமே உருவாக்குவோம்!” — நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் சீமான் ஆவேசப் பேச்சு!

அரசியல் எதிரிகளுக்குச் சாடல் — சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தன்மான அரசியலை முன்னெடுக்கவும் தம்பி, தங்கைகளுக்கு அழைப்பு! நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

“முதல்வர் குறித்து பேசினால் உடனடி கைது… சீமான் புகாரில் ஏன் வழக்குப்பதிவு இல்லை?” — காவல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி!

முதலமைச்சர் குறித்துப் பேசினால் உடனடியாகக் கைது நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் ஏன் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என்று உயர்...

“சரத்குமார் நெஞ்சில் ஈரம் கொண்ட மனிதர்; பதவிகளை விட குணமே மனிதனை உயர்த்தும்”: திருநெல்வேலி பிறந்தநாள் விழாவில் சீமான் உருக்கமான உரை!

திரைப்பட நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவருமான சரத்குமாரின் பிறந்தநாள் விழா திருநெல்வேலியில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின்...

“பழம்பெருமை பேசுவது பீற்றிக்கொள்ள அல்ல..” சீமான் அதிரடி பேச்சு! மேடையில் உருகிய தொண்டர்கள்!

தமிழர்களின் பாரம்பரிய இசை, கலை மற்றும் தொன்மையான வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டியது தற்காலத்தின் மிக முக்கியமானத் தேவை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.சங்கத்தமிழ்...

“காலி பெருங்காய டப்பாவாகும் நாம் தமிழர் கட்சி”: சீமானின் முரண்பாட்டால் வெளியேறும் முக்கிய நிர்வாகிகள்!

​தலைமை பண்பை இழந்து விட்டாரா சீமான்?  - மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் காரசாரம்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தொடர்ச்சியான முரண்பாடான பேச்சுக்கள், தத்துவ ரீதியிலான குழப்பங்கள் மற்றும் தனிமனித வெறுப்பு...

அரசியல் நாகரிகம் மற்றும் மாண்பு குறைந்துவிட்டது: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை!

தற்போதைய அரசியல் சூழலில் நாகரிகமும், அரசியல் மாண்புகளும் பெருமளவில் குறைந்துவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் நினைவு/புகழஞ்சலி நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது:அன்றைய...