Tag: Srilankan passengers
சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த இலங்கை பயணிகள்… 4 பேரை பிடித்து விசாரணை!
சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்த புகாரில் இலங்கையை சேர்ந்த 4 பயணிகளை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சென்னை விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளில்...