Tag: Tamil Nadu
தலைமைச் செயலகத்தில் புதிய நடைமுறை – ஜூன் 1 முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்
தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இனி பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார (Face ID) முறையின் மூலம் தங்களது வருகையை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு...
சாதிய பாகுபாட்டில் வீடுகள் ஒதுக்கீடு – விசிக கண்டனம்
சைதை TNUHDB வீடுகள் ஒதுக்கீட்டில் சாதிய பாகுபாடு இருப்பது வேதனை அளிக்கிறது என விசிக எம்.எல்.ஏ. எஸ்எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளாா்.சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) சார்பில் கட்டப்பட்ட...
முதல்வர் விஜய்-ஐச் சந்தித்த செயின்ட்-கோபைன் மற்றும் மஹிந்திரா நிறுவன நிர்வாகிகள்!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜய் அவர்களை, முன்னணி தொழில் நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்புகள் மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டாலும், தமிழகத்தின்...
“குதிரை பேர அரசு எதற்கு?” – முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட முக்கிய திட்டங்களைக்கூட...
தேர்தல் தொகுதி பங்கீட்டில் முறைகேடு? தலைமைக்கு ஜோதிமணி எம்.பி. சரமாரி கேள்வி!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மற்றும் கட்சித் தரப்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடுமையான விமர்சனங்களையும், அடுக்கடுக்கான கேள்விகளையும்...
”தகவல் ஆட்சியாகவே இது மாறிவிட்டது..” – சமூக ஊடக அரசியலை முன்வைத்து எஸ்.கே.பி.கருணா பேச்சு!
"தற்போதைய அரசியல் களம் வெறும் மேடைப் பேச்சுகளுடன் நின்றுவிடவில்லை; அது ஒரு 'தகவல் ஆட்சியாகவே' (Information Governance) மாறிவிட்டது" என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.கே.பி. கருணா...
