Tag: Tamil Nadu

பள்ளிகள் திறப்பை ஒருவாரம் ஒத்திவைக்க சிபிஐ வலியுறுத்தல்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பை மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் வீரபாண்டியன் தமிழக...

NLC -க்கு எதிராக போர்கொடி தூக்கிய வேல்முருகன்

என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். நெய்வேலி பகுதியில் என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு எந்தவித...

மேகதாது அனை விவகாரம் -சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் விஜய் அவரச ஆலோசனை

மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு பூமி பூஜை நடத்திட கர்நாடக அரசு உத்தேசித்து...

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...

“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "தமிழக வெற்றி கழக (தவெக) அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல் தான் வழிநடத்துகிறது" என்றும், "முதல்வராக ஆதவ் அர்ஜுனா செயல்படுகிறார், விஜய் வெறும் பொம்மை...

சட்டம்-ஒழுங்குக்கு முதல் முக்கியத்துவம்  தர வேண்டும் – உதயநிதி வலியுறுத்தல்

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு விவகாரத்திற்கு முதலமைச்சர் முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை...