Tag: Tamil Nadu
பள்ளி திறக்கும் போதே பாடப்புத்தகங்கள் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பள்ளி திறக்கும் போதே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது குறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாட நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழாவில் பேசினார்.இன்று பள்ளிகள் திறக்கும்போதே மாணவர்களுக்கு...
பரந்தூர் விமான நிலையத்திற்கு 67 ஹெக்டேர் நிலம் கையப்படுத்த அறிவிப்பு
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மேலும் 67 ஹெக்டேர் நிலம் கையப்படுத்த முதல் நிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 20 கிராமங்களை...
கலைஞர் பிறந்தநாள் – பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல்
கலைஞர் பிறந்தநாள் சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்க உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.கலைஞர் நூற்றாண்டு நிறைவையொட்டி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான வரும் திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளிலும் சர்க்கரைப்...
சிரமம் இன்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு
சிரமம் இன்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குடும்ப அட்டைதாரர்களுக்கு சிரமம் இன்றி உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார்.சென்னையில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவுப்பொருள் வழங்கல் துறை...
மின் வேலியில் சிக்கி யானை பலி – ஐகோர்ட் எச்சரிக்கை
மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும்பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி....
தாய் யானையை பிரியும் குட்டிகள் – அரசுகள் பதில்தர ஆணை
தாய் யானையை பிரியும் குட்டிகளை வேறு யானைக் கூட்டத்துடன் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும் படி மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த...
