Tag: Tamilnadu Govt

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

உடனடியாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர்...

வடலூர் வள்ளலார் பெருவெளியை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதா? – சீமான் கண்டனம்

வடலூர் வள்ளலார் பெருவெளியை வலுக்கட்டாயமாக திமுக அரசு கையகப்படுத்தினால், மாபெரும் மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

செய்யாறு சிப்காட் விரிவாக்கம்….பொது வாக்கெடுப்பு நடத்த தயாரா? – அன்புமணி கேள்வி

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களின் உரிமையாளர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த தயாரா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம்...

சென்னையில் பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் – அண்ணாமலை எச்சரிக்கை

பொதுமக்களை தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், கிளாம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்களின் போராட்டம், சென்னை முழுக்க மிகப் பெருமளவில் வெடிக்கும் என்று எச்சரிக்க கடமைப்பட்டிருக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை...

யானைகள் உயிரிழப்பை தடுக்க AI தொழில்நுட்பம் – தமிழ்நாட்டில் புதிய முன்னெடுப்பு!

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை இருப்புப்பாதைகளில் யானைகள் கடக்கும் போது, இரயில் மோதி விபத்து ஏற்பட்டு யானைகள் இறப்பதை தடுக்க அதிநவீன செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் கண்காணிப்பு அமைப்பினை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.இது தொடர்பாக...

அங்கீகரிக்கப்படாத மனைகளை வாங்கியவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் மனைகளை வாங்கியவர்கள் தங்கள் மனைகளை அங்கீகாரம் செய்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பை தமிழக அரசு வழங்கியுள்ளதுஇதன்படி 20.10.2016 க்கு முன்பாக தாங்கள் வாங்கிய அங்கீகாரம் இல்லாத மனைகளை...