Tag: Tamilnadu
மாநிலங்களுக்கு ரூபாய் 72,961.21 கோடியை விடுவித்தது மத்திய அரசு!
வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காகவும், மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்துவதற்காகவும் கூடுதல் தவணையாக ரூபாய் 72,961.21 கோடியை...
‘தமிழகத்தில் நாளை பனிமூட்டம் நிலவ வாய்ப்பு’- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் நாளை (டிச.23) லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆவடியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்...
“தமிழக அரசு கற்றுக் கொண்டது என்ன? ரூபாய் 4,000 கோடி எங்கே போனது?”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி!
தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "மழை எவ்வளவு பெய்யும் என்பது குறித்து ஐந்து நாட்களுக்கு முன்பே வானிலை முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின்...
“மத்திய அரசு ரூபாய் 900 கோடியை வழங்கியுள்ளது; வானிலை முன்னெச்சரிக்கை முறையாக வழங்கப்பட்டது”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!
தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.மின்வாரிய ஊழியர் பலி – மின்பழுதை சரி செய்யும் பொழுது நடந்த விபரீதம்அப்போது மத்திய...
“இரண்டு மாவட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூபாய் 6,000 வழங்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ரேஷன் கார்டுகளை தலா ரூபாய் 6,000 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.நடிகை கௌதமி புகார்… அழகப்பன் உள்பட 6 பேர்...
‘அமைச்சர்கள் ஆர்.காந்தி, ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகள்’- ஆளுநர் ஒப்புதல்!
தமிழக அமைச்சர்கள் ஆர்.காந்தி, ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகளை ஒதுக்கீடு செய்து, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.நடிகை ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ விவகாரம்… வீடியோ வெளியிட்ட 4 பேர் கைது…சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி...
