Tag: Thamirabarani
தாமிரபரணி மேலும் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்!” – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆறு மேலும் மாசுபடாமல் இருக்க, அதனைப் போர்க்கால அடிப்படையில் பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் தூய்மையைப்...
