Tag: Thamirabarani
சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணியை மாசுபடுத்தக் கூடாது: நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு!
தென் தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் துணிகள் மற்றும் கழிவுப் பொருட்களை வீசுவதற்குக் கடும் தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, ஆற்றை மாசுபடுத்துவது இனி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகக் கருதப்படும் என...
தாமிரபரணி மேலும் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்!” – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆறு மேலும் மாசுபடாமல் இருக்க, அதனைப் போர்க்கால அடிப்படையில் பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் தூய்மையைப்...
