Tag: thirukural

67 – வினைத்திட்பம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

661. வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்         மற்றைய எல்லாம் பிற கலைஞர் குறல் விளக்கம்  - மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும்...

66 – வினைத் தூய்மை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

651. துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்         வேண்டிய எல்லாந் தரும் கலைஞர் குறல் விளக்கம்  - ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும். அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா...

65 – சொல்வன்மை, கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

641. நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்         யாநலத் துள்ளதூஉம் அன்று கலைஞர் குறல் விளக்கம்  - சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த...

64 – அமைச்சு, – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

631. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்        அருவினையும் மாண்ட தமைச்சு கலைஞர் குறல் விளக்கம்  - உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்து செயல்படுபவனே...

63 – இடுக்கண் அழியாமை, – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

621. இடுக்கண் வருங்கால் நகுக அதனை        அடுத்தூர்வ தஃதொப்ப தில் கலைஞர் குறல் விளக்கம்  - சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது. அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான். 622....

62 – ஆள்வினை உடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

611. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்         பெருமை முயற்சி தரும் கலைஞர் குறல் விளக்கம்  - நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால்...