Tag: thirukural

61 – மடி இன்மை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

601. குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்         மாசூர மாய்ந்து கெடும் கலைஞர் குறல் விளக்கம்  - பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப்...

60 – ஊக்கம் உடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

591. உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்        உடைய துடையரோ மற்று கலைஞர் குறல் விளக்கம்  - ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர், ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர்...

59  –  ஒற்றாடல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

581. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்         தெற்றென்க மன்னவன் கண் கலைஞர் குறல் விளக்கம்  - நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும். நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட...

58 – கண்ணோட்டம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

571. கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை         உண்மையான் உண்டிவ் வுலகு கலைஞர் குறல் விளக்கம்  - இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள்...

57 – வெருவந்த செய்யாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்         ஒத்தாங் கொறுப்பது வேந்து கலைஞர் குறல் விளக்கம்  - நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத்...

56 – கொடுங்கோன்மை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

551. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்         டல்லவை செய்தொழுகும் வேந்து கலைஞர் குறல் விளக்கம்  - அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும். 552. வேலோடு...