Tag: thirukural
55 – செங்கோன்மை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
541. ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
கலைஞர் குறல் விளக்கம் - குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.
542....
54 – பொச்சாவாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
531. இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
கலைஞர் குறல் விளக்கம் - அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.
532. பொச்சாப்புக்...
53 – சுற்றந் தழால்- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
521. பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள
கலைஞர் குறல் விளக்கம் - ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே...
52 – தெரிந்து வினையாடல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
511. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
கலைஞர் குறல் விளக்கம் - நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்து, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள்...
51 – தெரிந்து தெளிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
501. அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்
கலைஞர் குறல் விளக்கம் - அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும்...
50 – இடனறிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
491. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது
கலைஞர் குறல் விளக்கம் - ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத்...
