Tag: thirukural

49 – காலமறிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

481. பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்        வேந்தர்க்கு வேண்டும் பொழுது கலைஞர் குறல் விளக்கம்  - பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற...

48 – வலியறிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

471. வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்         துணைவலியுந் தூக்கிச் செயல் கலைஞர் குறல் விளக்கம்  - செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை...

47 – தெரிந்து செயல்வகை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

461. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்         ஊதியமுஞ் சூழ்ந்து செயல் கலைஞர் குறல் விளக்கம்  - எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப்...

46 – சிற்றினம் சேராமை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

451. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்         சுற்றமாச் சூழ்ந்து விடும் கலைஞர் குறல் விளக்கம்  - பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேரமாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பது போல்...

45 – பெரியாரைத் துணைக்கோடல்- கலைஞர் மு.கருணாநிதி விளக்க உரை

441. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை         திறனறிந்து தேர்ந்து கொளல் கலைஞர் குறல் விளக்கம்  - அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். 442....

44 – குற்றங்கடிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

431. செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்         பெருக்கம் பெருமித நீர்த்து கலைஞர் குறல் விளக்கம்  - இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும். 432. இவறலும்...