Tag: thirukural

19 – புறங்கூறாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

181. அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்          புறங்கூறா னென்றல் இனிது. கலைஞர் குறல் விளக்கம்  - அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல்...

18 – வெஃகாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

171. நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்         குற்றமும் ஆங்கே தரும். கலைஞர் குறல் விளக்கம்  - மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும்...

17 – அழுக்காறாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்          தழுக்கா றிலாத இயல்பு. கலைஞர் குறல் விளக்கம்  - மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும். 162. விழுப்பேற்றின்...

16 – பொறையுடைமை

151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை         இகழ்வார்ப் பொறுத்தல் தலை. கலைஞர் குறல் விளக்கம்  - தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும்...

15 – பிறனில் விழையாமை

141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்         தறம்பொருள் கண்டார்க ணில். கலைஞர் குறல் விளக்கம்  - பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து...

14 – ஒழுக்கம் உடைமை

131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்         உயிரினும் ஓம்பப் படும். கலைஞர் குறல் விளக்கம்  - ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப்...