Tag: Tirunelveli
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய ‘ஆற்றுப்படுத்துதல் மையம்’ திறப்பு!
மன அழுத்தம், தற்கொலை எண்ணங்களில் இருந்து மக்களை மீட்க ஆட்சியர் ஆனந்த் மோகன் அதிரடி நடவடிக்கைநெல்லை மாவட்டத்தில் மன அழுத்தம் மற்றும் தற்கொலை சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள்...
நெல்லையில் 4 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
பிரார்த்தனைக்கு வந்த 4 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், பாதிரியார் ஆபிரகாம் என்பவருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது.வழக்கின் பின்னணி:
கடந்த 2022-ஆம் ஆண்டு...
நெல்லை அருகே தனியார் காகித ஆலையில் பயங்கர தீ விபத்து கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அப்பகுதியைச் சூழ்ந்த கரும்புகை — அணைக்கத் தீவிரப் போராட்டம்!
திருநெல்வேலி மாவட்டம் கல்லூர் அருகே இயங்கி வரும் பிரபலத் தனியார் பேப்பர் மில்லில் (காகித ஆலை) இன்று பிற்பகலில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து...
நெல்லையில் அதிர்ச்சி: வாடிக்கையாளர்களின் நகைகளை ரகசியமாக மறுஅடகு வைத்த நிதி நிறுவனக் கிளை மேலாளர் கைது!
நெல்லையில் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் நகைகளை மறுஅடகு வைத்தும், போலிக் கணக்குகளைத் தொடங்கியும் ரூ.22 லட்சம் வரை மோசடி செய்த கிளை மேலாளரைக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து...
நெல்லை அருகே கொடூரம்: அம்பாசமுத்திரத்தில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு!
பட்டப்பகலில் அரங்கேறிய துணிகரத் தாக்குதல்! பலத்த காயமடைந்த நபர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி - போலீசார் தீவிர விசாரணை!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், பிரதான சாலை சந்திப்பில் விவசாயி ஒருவரை மர்ம நபர்கள்...
நெல்லை மின்சார வாரியத்தின் குளறுபடி: மாற்றி பில் அனுப்பிய அதிகாரிகளுக்குக் அபராதம்!
பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு நுகர்வோரின் அனுமதி இன்றி மற்றொரு வீட்டின் மின் இணைப்பை ஒன்றிணைத்து தவறாகக் கட்டணம் வசூலித்த நெல்லை மின்சார வாரியத்திற்கு,...
