Tag: Tree Cutting
கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி: காவல்துறை பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டிச் சாய்ப்பு – இழப்பீடாக ரூ.97, ஆயிரமா என கண்ணீர் விடும் விவசாயிகள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், வடதொரசலூர் கிராமத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும் மின்பாதை அமைக்கும் பணிகளுக்காக, விவசாய நிலத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் போராடி வளர்க்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் காவல்துறை பாதுகாப்போடு அதிரடியாக...
