Tag: Veera Vanakkam Naal
ஆவடியில் மாவீரர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி செக் போஸ்டில் உள்ள தெற்காசியாவிலேயே 40 ஆண்டுகளாக ஓங்கி உயர்ந்து நிற்கும் மாவீரர் நிணைவுத்தூணில் வீரவணக்க நிகழ்ச்சி நேற்று இரவு (27.11.2023) நடைபெற்றது. இங்கு அமைந்துள்ள மாவீரர் நிணைவுத்தூணில் ...
