Tag: Virudhunagar

ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

ஆவணி மாத பிரதோஷத்தை ஒட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்துர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம்...

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

விருதுநகர் மாவட்டம் மாயத்தேவன்பட்டி தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர்...

தனியாா் வாகனம் மோதி பெண் தொழிலாளி பலி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் நூற்பாலை வாகனம் மோதியதில் பெண் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் ஊருணி தெருவைச் சோ்ந்த பாலையா மனைவி சரஸ்வதி (54). இவா் ராஜபாளையம் அழகை நகரில்...

பேருந்தில் திருடிய இரு பெண்கள் கைது

விருதுநகரில் ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புளியங்குளம் மேற்கு...

ஜி.பி.எஸ். முறையில் பட்டா – 4 மாவட்டங்களில் அமலாகிறது

புவிசார் தகவல்களுடன், ஜி.பி.எஸ்., முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் அறிமுகமாகிறது.அரசு பட்டா பெறுவதில் உள்ள சிரமங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நிலத்தின் ஒரு...

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் பலி – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர்...