Tag: women

ஓட்டுநரின் அலட்சியம்… சாலையோரமாக நின்றிருந்த பெண்கள் பரிதாபமாக பலி…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழிச் சாலை சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரம் அமைந்துள்ளது. எப்போதும் அதிக வாகனத்துடனே...

பெண்களுக்குத் துன்பம் விளைவிக்கும் எந்த குற்றவாளியும் தப்ப முடியாது – அமைச்சர் ரகுபதி

முதல்வரின் ஆட்சியில் பெண்களுக்குத் துன்பம் விளைவிக்கும் எந்த குற்றவாளியும் தப்ப முடியாது என்பதற்கு அண்ணா பல்கலைக் கழக வழக்கின் தீர்ப்பே சாட்சி என அவர் தெரிவித்துள்ளார்.சென்னை, இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல்...

பெண்களே உஷார்…இன்ஸ்டா மோகத்தால் ஆபத்து!

சென்னையில் உள்ள அண்ணாநகரில் இன்ஸ்டா மோகத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் அத்துமீறிய வாலிபா் போலீசாரால் கைது செய்யப்பட்டாா்.சென்னையில் உள்ள அண்ணாநகரில் நேற்று முன் தினம் அண்ணாநகர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் 40 வயது...

இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வாலிபா் கைது!

பெருந்துறையில் இளம்பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால்மேடு பாலாஜி நகரில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில்,...

பெண்களுக்காக ஒரு பொருளாதாரப் புரட்சியே தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது – மா.சுப்பிரமணியன்…

"ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய ஆட்டோக்களை 154 மகளிர்க்கு அமைச்சர்கள் சி.வெ.கணேசன் மற்றும் மா.சுப்பிரமணியன் வழங்கியுள்ளனர்." ஆட்டோக்களின் முதல் பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்கள் இருவரும் ஆட்டோக்களில் ஏறி...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை சிறை வரவேற்கத்தக்கது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்...