Tag: Write

அப்பாவிற்கு இறுதி மரியாதை…கண்ணீருடன் தேர்வு எழுத சென்ற 10 வகுப்பு மாணவன்…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், தந்தையின் இறுதி சடங்குகளை செய்து முடித்துவிட்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பள்ளிக்குச் சென்ற மாணவனின் சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.சிங்கம்புணரி அருகே உள்ள வேட்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்...

மருத்துவமனையிலிருந்து நேராக ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்…

அவசர ஊர்தியில் வந்து 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவருக்கு உதவிய பள்ளிக்கல்வித்துறைக்கும் அரசு மருத்துவமனைக்கும் ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளாா்.சென்னை ஈக்காட்டுத்தாங்கல் தனியார் பள்ளியில் 10 வகுப்பு பயிலும் ரிஷிகேஷ் நேவார்....

முதலமைச்சர் கடிதம் எழுதுவதோடு மட்டுமில்லாமல், மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் – அன்புமணி

தமிழக மீனவர்கள் 35 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்துவிட்டது என்றில்லாமல், மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என அன்புமணி ராமதாஸ்...