Abarna
Exclusive Content
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம்… தைலாபுரம் வீட்டில் போலீசார் விசாரணை!
ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்து...
மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பெருந்தலைவர் காமராஜர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றும்,...
திமுக கூட்டணி கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு… அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்!
திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி வீக்காக உள்ளார்...
த.வெ.க கொடிக்கு தடை கோரிய வழக்கு: நடிகர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சிகப்பு மஞ்சள் சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கில்,...
அமித்ஷா கதவை தட்டி வாங்கியதை காட்டு! விஜய் திட்டம் மொத்தமா காலி! தராசு ஷ்யாம் நேர்காணல்!
திமுக கூட்டணிக்குள் உள்ள நெருக்கடி என்பது அதிக சீட்டுகள் தர வேண்டும்...
கூட்டணி ஆட்சியா? மொத்தமா வாஷ்அவுட்! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!
கொங்கு மண்டல திமுக தேர்தல் பொறுப்பாளராக செந்தில் பாலாஜி களமிறக்கப்பட்டு இருக்கும்...
கீழடியில் பண்டைய கால விளையாட்டுகள் குறித்த அனிமேஷன்
கீழடியில் பண்டைய கால விளையாட்டுகள் குறித்த அனிமேஷன்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பண்டைய கால விளையாட்டு குறித்த அனிமேஷனை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.பள்ளி, கல்லூரி மாணவ,...
இஸ்ரேல் நகரில் துப்பாக்கிச்சூடு
இஸ்ரேல் நகரில் துப்பாக்கிச்சூடு
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவின் மையப் பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
நகரின் மையப்பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு
டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் உள்ள...
சிலியில் மாணவர்கள் போராட்டம்
சிலியில் மாணவர்கள் போராட்டம்
தென் அமெரிக்க நாடான சிலியில் கல்வி அமைப்புகளில் சீர்திருத்தம் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.கல்வி அமைப்புகளில் சீர்திருத்தம் கோரி மாணவர்கள் போராட்டம்
சிலியில் ஓய்வூதியம், சுகாதாரம் மற்றும் கல்வி...
ஜெர்மனியில் தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு
ஜெர்மனியில் தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு
ஜெர்மனியில் தேவாலயம் ஒன்றில் புகுந்து மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வௌியாகி உள்ளது.துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்ஜெர்மனியின் ஹம்பர்க்...
குன்னூரில் பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்
குன்னூரில் பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைபாதையில் ஜெகரண்டா மலர்கள் கொத்து கொத்தாக பூத்துக்குலுங்குகின்றன.குன்னூரில் 18ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளிநாட்டு மரங்களான, 'ஜெகரண்டா, பிளேம் ஆப்...
இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்
இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்
இந்தியாவை முக்கிய விற்பனை மண்டலமாக மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன், Mak கணினி, லேப்டாப், கடிகாரம் உள்ளிட்டவற்றிற்கு இந்தியாவில் நாளுக்கு நாள் தேவை அதிகரித்துக்கொண்டே...