Abarna
Exclusive Content
ராமதாஸ் – சசிகலா சந்திப்பு: தமிழக அரசியலில் பெரிய புயலைக் கிளப்பும் என்பது உறுதி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் எதிர்பாராத...
சூர்யாவைப் பார்த்து இன்ஸ்பையர் ஆனேன்! ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி: மெகாஸ்டார் சிரஞ்சீவி நெகிழ்ச்சி அறிவிப்பு
திரைத்துறை தாண்டி சமூக சேவையிலும் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் தெலுங்கு...
“சர்ச்சை காட்சிகள் இருந்தால் பட வெளியீட்டைத் தள்ளிவைக்க முடியும்” – முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி
தேர்தல் காலத்தில் சினிமா: தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன?தேர்தல் திருவிழா நடக்கும்...
காத்திருப்பு முடிந்தது! நாளை வெளியாகிறது ‘துரந்தர்-2’ தமிழில் : ரசிகர்கள் உற்சாகம்!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் நடிப்பில், இயக்குனர் ஆதித்யா தார்...
தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு: உத்தரப் பிரதேச உயர்மட்டக் குழுவினர் பாராட்டு
தமிழ்நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் (MMR)...
“புதுச்சேரியின் வளர்ச்சிக்கு என்.டி.ஏ கூட்டணி தொடர வேண்டியது அவசியம்” – முதலமைச்சர் ரங்கசாமி திட்டவட்டம்!
புதுச்சேரி போன்ற ஒரு யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிப் பணிகள் தடையின்றித் தொடர...
கீழடியில் பண்டைய கால விளையாட்டுகள் குறித்த அனிமேஷன்
கீழடியில் பண்டைய கால விளையாட்டுகள் குறித்த அனிமேஷன்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பண்டைய கால விளையாட்டு குறித்த அனிமேஷனை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.பள்ளி, கல்லூரி மாணவ,...
இஸ்ரேல் நகரில் துப்பாக்கிச்சூடு
இஸ்ரேல் நகரில் துப்பாக்கிச்சூடு
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவின் மையப் பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
நகரின் மையப்பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு
டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் உள்ள...
சிலியில் மாணவர்கள் போராட்டம்
சிலியில் மாணவர்கள் போராட்டம்
தென் அமெரிக்க நாடான சிலியில் கல்வி அமைப்புகளில் சீர்திருத்தம் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.கல்வி அமைப்புகளில் சீர்திருத்தம் கோரி மாணவர்கள் போராட்டம்
சிலியில் ஓய்வூதியம், சுகாதாரம் மற்றும் கல்வி...
ஜெர்மனியில் தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு
ஜெர்மனியில் தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு
ஜெர்மனியில் தேவாலயம் ஒன்றில் புகுந்து மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வௌியாகி உள்ளது.துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்ஜெர்மனியின் ஹம்பர்க்...
குன்னூரில் பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்
குன்னூரில் பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைபாதையில் ஜெகரண்டா மலர்கள் கொத்து கொத்தாக பூத்துக்குலுங்குகின்றன.குன்னூரில் 18ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளிநாட்டு மரங்களான, 'ஜெகரண்டா, பிளேம் ஆப்...
இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்
இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்
இந்தியாவை முக்கிய விற்பனை மண்டலமாக மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன், Mak கணினி, லேப்டாப், கடிகாரம் உள்ளிட்டவற்றிற்கு இந்தியாவில் நாளுக்கு நாள் தேவை அதிகரித்துக்கொண்டே...
