Aishwarya
Exclusive Content
அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.7 கோடி பதுக்கப்பட்டுள்ளதாக தகவல்
அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.தூத்துக்குடி...
ஏப்ரல் 23 – சென்னையில் சிறப்பு சலுகை… இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்…
சென்னையில் ஏப்ரல் 23 இல் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில்...
ஆப்பிள் நிறுவன சிஇஓ ஆகிறார் ஜான் டெர்னஸ்
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) ஜான் டெர்னஸ்...
செலவே இல்லை… குழந்தைகளுக்கான இலவச ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் – கடைசி தேதியை தவற விடாதீர்கள்!
இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியமான அடையாள ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது....
தமிழக அரசு நிதி வழங்கும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறது மோடி அரசு – கனிமொழி எம்.பி
திருச்செந்தூரில் திமுக வேட்பாளர் ஆதரித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி...
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதியாகும் – டி.டி.வி.தினகரன்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை...
தலைவிரித்தாடும் கஞ்சா நடமாட்டத்தை ஒடுக்க நடவடிக்கை தேவை- அன்புமணி ராமதாஸ்
தலைவிரித்தாடும் கஞ்சா நடமாட்டத்தை ஒடுக்க நடவடிக்கை தேவை- அன்புமணி ராமதாஸ்
சென்னையில் தலைவிரித்தாடும் கஞ்சா நடமாட்டத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து பாமக தலைவர்...
மனைவி அடித்ததில் கணவர் மரணம்
மனைவி அடித்ததில் கணவர் மரணம்
பழனி அருகே பருத்தியூரில் குடும்ப பிரச்னையில் மனைவி அடித்ததில் 70 வயதுடைய கணவர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி அருகே வட பருத்தியூர் கிராமம் உள்ளது. தோட்டத்து வீட்டில்...
சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிப்பு
சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிப்பு
அரக்கோணம் ரயில்வே யார்டில் தண்டவாளம் பராமரிப்பு மற்றும் பாயிண்ட்ஸ் மாற்றும் பணி காரணமாக விரைவு ரயில்கள், 9 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அரக்கோணம் ரயில்வே...
தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது!
தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்தது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை...
வேதாரண்யம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
வேதாரண்யம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆற்காட்டுதுறை மீனவர்கள் மீது...
‘புரட்சித்தமிழர்’ என்ற பெயர் தெரியாமலேயே ஈபிஎஸ்க்கு பட்டம் வழங்கிய மதுரை சாமியார்!
'புரட்சித்தமிழர்' என்ற பெயர் தெரியாமலேயே ஈபிஎஸ்க்கு பட்டம் வழங்கிய மதுரை சாமியார்!மதுரை வளையங்குளத்தில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுகவின் 51-வது ஆண்டு மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சர்வ மதத்தை...
