Aishwarya

Exclusive Content

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு...

கோவை சிறுமி வழக்கு – குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

கோவை சிறுமி கொலை வழக்கு மனிதநேயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் என்றும்,...

“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "தமிழக வெற்றி கழக...

‘கருப்பு’ பட வெற்றி விழா – நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா

மே 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது....

அம்பேத்கரிய இயக்கம் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம் – திருமாவளவன் நெகிழ்ச்சி…

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள்...

கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்

கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின்...

சாதித்துக் காட்டிய பிகார் அரசு – சமூக நீதியை மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?: அன்புமணி ராமதாஸ்

சாதித்துக் காட்டிய பிகார் அரசு - சமூக நீதியை மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?: அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி சாதித்துக் காட்டிய பிகார் அரசை போல சமூக நீதியை மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?...

தயாரிப்பாளர் வி.ஏ. துரை மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்

தயாரிப்பாளர் வி.ஏ. துரை மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல் திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளரும், நடிகருமான விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது நடிப்பில்‌ வெளியான கஜேந்திரா உள்ளிட்ட...

“அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்கும்”- வி.பி.துரைசாமி அதிரடி பேட்டி

"அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கும்"- வி.பி.துரைசாமி அதிரடி பேட்டி அதிமுக- பாஜக கூட்டணி நீடிக்கும் என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.தமிழக முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய...

வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி! ராஜஸ்தானில் பரபரப்பு

வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி! ராஜஸ்தானில் பரபரப்பு ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர்- ஜெய்ப்பூர் இடையே வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் 34 வழித்தடங்களில் அதிவேக வந்தே...

திருப்பதியில் 2 வயது சிறுவன் கடத்தல்- போலீஸ் விசாரணை

திருப்பதியில் 2 வயது சிறுவன் கடத்தல்- போலீஸ் விசாரணை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம்...

அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த பலர் முயற்சி – மு.க.ஸ்டாலின்

அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த பலர் முயற்சி - மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் மற்றும் வனத்துறைஅதிகாரிகளின் 2 நாட்கள் மாநாடு தொடங்கி நடைபெற்றது.இதில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...