Aishwarya
Exclusive Content
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!
தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...
காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!
கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...
துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...
பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்
தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...
புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை
புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலைசென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர்...
#BREAKING தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 குறைவு
#BREAKING தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 குறைவு
சென்னையில் கடந்த 13 நாட்களில் சவரனுக்கு ரூ.2,080 குறைந்து இருப்பது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச்...
ராஜஸ்தானை காங்கிரஸ் ஆட்சி அழித்துவிட்டது- பிரதமர் மோடி
ராஜஸ்தானை காங்கிரஸ் ஆட்சி அழித்துவிட்டது- பிரதமர் மோடிகடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானை காங்கிரஸ் ஆட்சி அழித்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ராஜஸ்தானை சூறையாடுவதில்...
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியானது!
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியானது!
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.பீகாரில் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக நிதிஷ் குமார்...
ஒற்றை மனிதராக நின்று சமூகத்தில் அமைதி மலரப் பாடுபட்டவர்- காந்திக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஒற்றை மனிதராக நின்று சமூகத்தில் அமைதி மலரப் பாடுபட்டவர்- காந்திக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்
மகாத்மா காந்தியடிகளின் 154-வது பிறந்த நாள் விழாவையொட்டி, காந்திஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர்...
மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
நெல்லை அம்பாசமுத்திரம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழைபெய்து வருவதையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.தென்மேற்கு பருவமழை...
