Aishwarya
Exclusive Content
34 வது நாளாக தொடரும் போர் – ஆசிய பங்கு சந்தையில் பெரும் சரிவு…
மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் போர் பதற்றம் காரணமாக ஆசிய பங்கு...
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் எடப்பாடி பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது – மா.சுப்பிரமணியன் ஆவேசம்
தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் திட்டங்களை பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி பொத்தாம்...
புதிதாக வந்தவர்கள் போட்டியல்ல…என்றுமே திமுக Vs அதிமுக தான் – பா.வளர்மதி அதிரடி பேட்டி…
திமுகவை எதிர்த்து தொடங்கிய கட்சி அதிமுக, அதனால் எப்போதும் அதிமுகவிற்கு எதிரி...
தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் திமுக ஆட்சி.. லோக்போலின் அதிரடி சர்வே முடிவு…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 'லோக்போல்' (Lok Poll) அமைப்பு நடத்திய...
திமுகவின் முதல் வெற்றி தியாகராய நகரிலிருந்து தொடங்கும் – ராஜா அன்பழகன் பேட்டி
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தி நகர் ஸ்மார்ட் சிட்டி திட்டம்...
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...
மு.க.ஸ்டாலின் பச்சை பொய்யை சொல்கிறார்- எடப்பாடி பழனிசாமி
மு.க.ஸ்டாலின் பச்சை பொய்யை சொல்கிறார்- எடப்பாடி பழனிசாமி
திமுக அறிவித்த வாக்குறுதிகளில் 95% நிறைவேற்றிவிட்டதாக மு.க.ஸ்டாலின் பச்சை பொய்யை சொல்கிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள்...
விஜய் அரசியல் பேசுவார் என்பதாலேயே லியோ இசை வெளியீட்டு விழா ரத்து- சீமான்
விஜய் அரசியல் பேசுவார் என்பதாலேயே லியோ இசை வெளியீட்டு விழா ரத்து- சீமான்
பணி நிரந்தரம், சமய வேலைக்கு சமய ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு...
தையல் மெஷினால் மனைவியை அடித்துக் கொன்ற கொடூர கணவன்
தையல் மெஷினால் மனைவியை அடித்துக் கொன்ற கொடூர கணவன்
உவரி அருகே கூடுதாழையில் தையல் மெஷினால் மனைவியின் தலையில் அடித்து கொலை செய்த மீனவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதலையை சேர்ந்தவர்...
அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாக்கல் – ஈபிஎஸ் கண்டனம்
அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாக்கல் - ஈபிஎஸ் கண்டனம்
அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கத் துடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, செப்.30ம் தேதி வெளியிட்ட ஒப்பந்தப் புள்ளியை...
பாஜகவை விட்டு விலகியதற்கான தண்டனையை ஈபிஎஸ் அனுபவிப்பார்- டிடிவி தினகரன்
பாஜகவை விட்டு விலகியதற்கான தண்டனையை ஈபிஎஸ் அனுபவிப்பார்- டிடிவி தினகரன்மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவுநாளையொட்டி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மதுரை ஹெரிடேஜ் ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த இருபெரும் தலைவர்களின்...
புதுச்சேரியில் மின்கட்டணம் அதிரடி உயர்வு
புதுச்சேரியில் மின்கட்டணம் அதிரடி உயர்வு
புதுச்சேரியில் வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மின்சார கொள்முதல் விலை ஏற்றத்தை ஈடு செய்யும் பொருட்டு, புதுச்சேரியில்...
