Aishwarya
Exclusive Content
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...
மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் – 6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு
மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...
சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...
உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..
உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...
மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி
விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...
வளசரவாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு, கடைகளை மூட உத்தரவு
வளசரவாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு, கடைகளை மூட உத்தரவு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராவதை முன்னிட்டு சென்னை வளசரவாக்கத்தில் போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தை சுற்றியுள்ள தெருக்கள்...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது- மோடி
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது- மோடி
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடியதாக அமையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர...
சனதானத்தின் கருத்துக்கு எதிரானது தான் திராவிடம்- திருமாவளவன்
சனதானத்தின் கருத்துக்கு எதிரானது தான் திராவிடம்- திருமாவளவன்
சமஸ்கிருத மொழிக்கு தனி நிலப்பரப்பு இல்லாததால் பாரதம் என பெயர் மாற்றி நாடு முழுவதும் தனதாக மாற்ற பாஜக முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்...
சென்னையில் வெளுத்துவாங்கிய கனமழை
சென்னையில் வெளுத்துவாங்கிய கனமழை
சென்னையில் பரவலாக ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.சென்னையில் காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மதிய வேளையில் வானம்...
தொடர் விபத்தால் 30 பேர் இறப்பு- மேம்பாலம் அமைக்கக்கோரி மக்கள் மறியல்
தொடர் விபத்தால் 30 பேர் இறப்பு- மேம்பாலம் அமைக்கக்கோரி மக்கள் மறியல்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மோச்சேரி...
“செந்தில் பாலாஜி சேராத கட்சி பாஜக மட்டும்தான்” – அண்ணாமலை
"செந்தில் பாலாஜி சேராத கட்சி பாஜக மட்டும்தான்" - அண்ணாமலைஅமைச்சர் செந்தில்பாலாஜி இணையாத கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டும்தான் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...
