Aishwarya
Exclusive Content
வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள்…
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், நாம் தமிழர்...
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கொளத்தூாில் முதல்வர் வாக்கு சேகரிப்பு…மக்கள் உற்சாக வரவேற்பு…
கொளத்தூாில் வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளிலேயே பிரச்சார களத்தில் மக்களோடு...
பீகார் முதல்வர் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா...
பெரம்பூரில் தொடங்கியது விஜயின் தேர்தல் பிரசாரம்…
தமிழக சட்டசபை தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்...
உரிமைத் தொகை சமூக நீதிக்கான முதலீடு…இலவசங்கள் அல்ல – கனிமொழி …
மகளிர் உரிமைத் தொகை மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையுமே தவிர, அது இலவசம்...
தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை...
ஆதார்- மின் எண் இணைப்புக்கு அவகாசமா? – செந்தில் பாலாஜி பதில்
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிப்பது குறித்து 2 நாட்களில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது....
குற்றால அருவிகளில் குளிக்க தடை- ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம்
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அறிவியலுக்கு திடீரென மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பாதுகாப்புகருதி மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்கத்...
காப்புக் காடுகளை சுற்றி குவாரிகளுக்கு அனுமதி- தமிழக அரசு
காப்பு காடுகளை சுற்றி குவாரிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில் துறையின் 2021-22-ம் ஆண்டின் மானியக் கோரிக்கையை...
அதிமுகவுக்கும் எனக்கும் சொந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது- சசிகலா
சென்னை, மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஆதரவாளர்களுடன் சசிகலா மரியாதை செலுத்தினார்.எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “அதிமுக யாருக்கு சொந்தம் என தொண்டர்கள் தான் முடிவு செய்ய...
அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு அரசு அதிகாரிகளே காரணம்- ஐகோர்ட்
கடமையைச் செய்யத் தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.திருவாரூரை சேர்ந்த விஜயகுமாரி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண் அறுவை...
சசிகலா அணியாக வந்தாலும், தனியாக வந்தாலும் அதிமுகவில் இடமில்லை- ஜெயக்குமார்
சென்னை மெரினாவில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தியபின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆடு நனைகிறதே என ஓநாய் அழுகிறதாம். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும்...
