Aishwarya

Exclusive Content

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு...

கோவை சிறுமி வழக்கு – குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

கோவை சிறுமி கொலை வழக்கு மனிதநேயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் என்றும்,...

“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "தமிழக வெற்றி கழக...

‘கருப்பு’ பட வெற்றி விழா – நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா

மே 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது....

அம்பேத்கரிய இயக்கம் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம் – திருமாவளவன் நெகிழ்ச்சி…

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள்...

கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்

கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின்...

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலாம்பட்டி பேருந்து நிலையத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள்...

பாஜகவின் கொள்கை அச்சத்தை விதைப்பது- ராகுல்காந்தி

டெல்லியில் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் அவரது தாய் சோனியா, சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.டெல்லி எல்லையில் நடைபயணத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, “ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் அனைத்து கொள்கைகளும்...

திருப்பதி: கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி ஒன்று முதல் 11 ஆம் தேதி வரை சிறப்பு தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் கொரோனா தடுப்பூசி சான்று அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதல் சமர்பிக்க வேண்டும் என...

தொண்டனை துச்சம் என நினைப்பது திமுகவுக்கு வாடிக்கை- அதிமுகவினர் உறுதிமொழி

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நினைவுதினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.கறுப்பு சட்டை அணிந்து எம்ஜிஆர்...

நாகையில் ஜன 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நாகூர் ஆண்டவர் தர்காவின் 466ம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் 466 ஆவது...

ஒரு கிறிஸ்தவர் எப்படி அறநிலையத்துறை அமைச்சராக இருக்க முடியும்- ஹெச்.ராஜா

ஒரு கிறித்தவர் எப்படி அறநிலையத்துறை அமைச்சராக இருக்க முடியும? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை அமைச்சர் பி.கே....