Aishwarya

Exclusive Content

தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை...

சூடுபிடித்துள்ள தேர்தல் களம்…ஏப்ரல் 3 தமிழகம் வரும் பிரதமர் மோடி…

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வேட்பு மனுக்கள் பெறும்...

மதுரை: இன்டக்ஷன் அடுப்பு ஸ்டாக் இல்லை…விறகு அடுப்புகளை தேடும் பெண்கள்…

மதுரையில் வீட்டு உபயோக சமையல் எாிவாயு சிலிண்டர்களின் வரத்து குறைவால், பெண்கள்...

வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர்...

காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த...

கட்சிப் பதவியிலிருந்து விலகினார் தி.நகர் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி – திமுக வட்டாரத்தில் பரபரப்பு

சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெ.கருணாநிதி, தனது...

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலாம்பட்டி பேருந்து நிலையத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள்...

பாஜகவின் கொள்கை அச்சத்தை விதைப்பது- ராகுல்காந்தி

டெல்லியில் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் அவரது தாய் சோனியா, சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.டெல்லி எல்லையில் நடைபயணத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, “ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் அனைத்து கொள்கைகளும்...

திருப்பதி: கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி ஒன்று முதல் 11 ஆம் தேதி வரை சிறப்பு தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் கொரோனா தடுப்பூசி சான்று அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதல் சமர்பிக்க வேண்டும் என...

தொண்டனை துச்சம் என நினைப்பது திமுகவுக்கு வாடிக்கை- அதிமுகவினர் உறுதிமொழி

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நினைவுதினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.கறுப்பு சட்டை அணிந்து எம்ஜிஆர்...

நாகையில் ஜன 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நாகூர் ஆண்டவர் தர்காவின் 466ம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் 466 ஆவது...

ஒரு கிறிஸ்தவர் எப்படி அறநிலையத்துறை அமைச்சராக இருக்க முடியும்- ஹெச்.ராஜா

ஒரு கிறித்தவர் எப்படி அறநிலையத்துறை அமைச்சராக இருக்க முடியும? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை அமைச்சர் பி.கே....