Aishwarya

Exclusive Content

“திமுக ஆட்சி மீண்டும் அமையாது” – நாஞ்சில் சம்பத் ஆவேசம்!

​"தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் அமையாது" என்று நாஞ்சில் சம்பத் ஆவேசமாகக்...

மாறிவரும் அரசியல் சூழலும் கட்சிகளின் மறுசீரமைப்பும்: மூத்த பத்திரிகையாளர் திரிசக்தியார் சிறப்பு அலசல்

​தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் களம், சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும்...

“அவதூறு பேச்சுக்குக் கைது நடவடிக்கை அவசியமற்றது” – பரந்தாமன் சுட்டிக்காட்டு!

திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன், "மேடைகளில் அவதூறாகவோ அல்லது அநாகரிகமாகவோ பேசுவது...

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ (CBI) தரப்பு அதிரடி வாதம் தொடக்கம்!

"9 போலீசாருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்யக் கோரும் வழக்கில் பரபரப்பு...

“பொய்களை உருவாக்கி பரப்பக் கூடாது” – ஊடகங்களுக்கு இயக்குனர் வினோத் வேண்டுகோள்!

படப்பிடிப்பு தொடர்பாக பரப்பப்பட்ட வதந்திகள் குறித்துப் பேசிய இயக்குனர் ஹெச். வினோத்,...

விசாரணை என்ற பெயரில் குழந்தைகளின் உரிமைகளை மீற முடியாது: போக்சோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து!

பாலியல் துன்புறுத்தலால் குழந்தைகள் அனுபவிக்கும் மன அழுத்தத்தை நம் சமூகம் இன்னும்...

வார இறுதி நாட்களை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாட்களை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம் வார இறுதியையொட்டி தமிழ்நாடு முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து 30 பேருந்துகளும், கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட இடங்களில்...

எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் 2-வது நாளாக தொடரும் சோதனை

எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் 2-வது நாளாக தொடரும் சோதனை திமுக எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன். வரி ஏய்ப்பு...

பேனா சிலைக்கு நிதி இருக்கிறது; ஆசிரியர்களுக்கு கொடுக்க இல்லையா?- சீமான்

பேனா சிலைக்கு நிதி இருக்கிறது; ஆசிரியர்களுக்கு கொடுக்க இல்லையா?- சீமான் நிதிப்பற்றாக்குறை இருக்கிறது என்று நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போதே தெரியும்தானே பிறகு ஏன் ஆசிரியர்களுக்கு வாக்குறுதி கொடுத்தீர்கள்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்...

சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விலையில் உணவுகள்? உயர்நீதிமன்றம் அதிரடி

சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விலையில் உணவுகள்? உயர்நீதிமன்றம் அதிரடிசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளின்போது, உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடை செய்யக் கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை...

“எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு”

"எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு" அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள்  எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.பள்ளிக்கல்வித் துறையின் தலைமை அலுவலகமான நுங்கம்பாக்கம்...

தெலங்கானாவிலும் இன்று முதல் காலை உணவு திட்டம் அறிமுகம்

தெலங்கானாவிலும் இன்று முதல் காலை உணவு திட்டம் அறிமுகம் தமிழ்நாடு அரசை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய...