Aishwarya
Exclusive Content
துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...
பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்
தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...
தொடர்ந்து 8-வது முறையாக ராயபுரத்தில் ஜெயக்குமார் போட்டி
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறாா்.சென்னை...
பாலைவன மணலைக் கொண்டு உருவாக்கப்பட்ட சாலை… அசத்திய PathAhead நிறுவனம்
ஹோண்டா மோட்டார்ஸ் லிமிட்டெட் நிறுவனம் பாலைவன மணலைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின்...
பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு…
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கையை அன்புமணி வெளியிட்டார்.இதனை தொடர்ந்து பேசிய...
தன்னையும், மக்களையும் நம்பாதவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் – சீமான் விமர்சனம்
தன்னையும் நம்பாமல், மக்களையும் நம்பாதவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என சீமான்...
வார இறுதி நாட்களை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதியையொட்டி தமிழ்நாடு முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து 30 பேருந்துகளும், கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட இடங்களில்...
எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் 2-வது நாளாக தொடரும் சோதனை
எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் 2-வது நாளாக தொடரும் சோதனை
திமுக எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன். வரி ஏய்ப்பு...
பேனா சிலைக்கு நிதி இருக்கிறது; ஆசிரியர்களுக்கு கொடுக்க இல்லையா?- சீமான்
பேனா சிலைக்கு நிதி இருக்கிறது; ஆசிரியர்களுக்கு கொடுக்க இல்லையா?- சீமான்
நிதிப்பற்றாக்குறை இருக்கிறது என்று நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போதே தெரியும்தானே பிறகு ஏன் ஆசிரியர்களுக்கு வாக்குறுதி கொடுத்தீர்கள்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்...
சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விலையில் உணவுகள்? உயர்நீதிமன்றம் அதிரடி
சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விலையில் உணவுகள்? உயர்நீதிமன்றம் அதிரடிசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளின்போது, உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடை செய்யக் கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை...
“எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு”
"எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு"
அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.பள்ளிக்கல்வித் துறையின் தலைமை அலுவலகமான நுங்கம்பாக்கம்...
தெலங்கானாவிலும் இன்று முதல் காலை உணவு திட்டம் அறிமுகம்
தெலங்கானாவிலும் இன்று முதல் காலை உணவு திட்டம் அறிமுகம்
தமிழ்நாடு அரசை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய...
