Aishwarya
Exclusive Content
”ஆவடி ரூட்” பேனர் ஏந்தி ரூட் தலைகள் அராஜகம்… எச்சரித்த போலீசார்…
பச்சையப்பன் கல்லூரி இன்று திறக்கப்பட்ட நிலையில், ஆவடி ரூட் என்கிற பேனரோடு...
ஸ்டாலினின் பக்கா மூவ்! தூக்கம் தொலைத்த அமித்ஷா! பரிதாபத்தில் எடப்பாடி-விஜய்!
தேர்தலில் நின்று பலத்தை நிரூபிக்காத விஜய், சிறுபான்மை வாக்குகளை பிரிப்பார் என்பது...
முன்னாள் முதல்வருக்கு மரியாதை… குஜராத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!
குஜராத் மாநிலத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு; மூவர்ண கோடி அரை...
ஆட்டத்தை தொடங்கிய அண்ணாமலை! சிக்கிய நயினார் ரகசியம்!
தேசிய அளவில் அமித்ஷாவும், மாநில அளவில் அண்ணாமலையும் அதிமுக - பாஜக...
புதுப் பொலிவுடன் வள்ளுவர்கோட்டம்… ஜூன் 21ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்…
சென்னை வள்ளுவர்கோட்டம் பிரமாண்டமாக புனரமைக்கப்பட்டு, ஜூன் 21-ம் தேதி ரூ.80 கோடி...
மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்களே மருத்துவம் அளிக்கும் அவலம்: மருத்துவத் துறையின்...
வார இறுதி நாட்களை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதியையொட்டி தமிழ்நாடு முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து 30 பேருந்துகளும், கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட இடங்களில்...
எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் 2-வது நாளாக தொடரும் சோதனை
எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் 2-வது நாளாக தொடரும் சோதனை
திமுக எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன். வரி ஏய்ப்பு...
பேனா சிலைக்கு நிதி இருக்கிறது; ஆசிரியர்களுக்கு கொடுக்க இல்லையா?- சீமான்
பேனா சிலைக்கு நிதி இருக்கிறது; ஆசிரியர்களுக்கு கொடுக்க இல்லையா?- சீமான்
நிதிப்பற்றாக்குறை இருக்கிறது என்று நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போதே தெரியும்தானே பிறகு ஏன் ஆசிரியர்களுக்கு வாக்குறுதி கொடுத்தீர்கள்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்...
சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விலையில் உணவுகள்? உயர்நீதிமன்றம் அதிரடி
சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விலையில் உணவுகள்? உயர்நீதிமன்றம் அதிரடிசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளின்போது, உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடை செய்யக் கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை...
“எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு”
"எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு"
அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.பள்ளிக்கல்வித் துறையின் தலைமை அலுவலகமான நுங்கம்பாக்கம்...
தெலங்கானாவிலும் இன்று முதல் காலை உணவு திட்டம் அறிமுகம்
தெலங்கானாவிலும் இன்று முதல் காலை உணவு திட்டம் அறிமுகம்
தமிழ்நாடு அரசை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய...