Apc News Desk

Exclusive Content

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...

“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” –  திருமாவளவன்

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...

திருவொற்றியூரில் அம்மன் கோயிலை பழுது பார்த்து தந்த இஸ்லாமியருக்கு பாராட்டு

திருவொற்றியூரில் அம்மன் கோயிலை பழுது பார்த்து தந்த இஸ்லாமியருக்கு பாராட்டு ஆடி மாதத் திருவிழாவிற்காக பராமரிப்பு இல்லாத அம்மன் கோயிலை சீரமைத்து கொடுக்கும் இஸ்லாமியரின் செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.சென்னை திருவொற்றியூரில் தியாகராயபுரம் குடியிருப்பு...

நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல் – எடுபடுமா?

நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல் – எடுபடுமா? அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள் என்று முற்போக்கு அரசியல் பேசும் நடிகர் விஜயின் முயற்சி எடுபடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.நடிகர் விஜய் 10,12 ம் வகுப்புகளில்...

டீக்கடை உரிமையாளரிடம் ரூ.3.44 இலட்சம் பறித்த கும்பல்

டீக்கடை உரிமையாளரிடம் ரூ.3.44 இலட்சம் பறித்த கும்பல் நாமக்கல் அடுத்த பொய்யேரிக் கரை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக டீ கடை நடத்தி வருபவர் செல்லதுரை (52). கடந்த மாதம் 26 ஆம் தேதியன்று...

வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவர் கைது

வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவர் கைது திருவள்ளூர் அருகே சட்ட விரோதமாக வீட்டில் நாட்டு பட்டாசுகள் தயாரித்த நபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து  100 கிலோ வெடி மருந்து மற்றும் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.திருவள்ளூர்...

மது போதையில் ஏஎஸ்பி வாகனத்தை வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்கள் கைது

மது போதையில் ஏஎஸ்பி வாகனத்தை வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்கள் கைது திருவள்ளூர் அருகே போலீஸ் ஏஎஸ்பி வாகனத்தை மது போதையில் வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்களை போலீசார்...

ஆரணியில் சரக்கு வாங்கி தர மறுத்த நண்பனை கொலை செய்த குடிமகன் கைது

ஆரணியில் சரக்கு வாங்கி தர மறுத்த நண்பனை கொலை செய்த குடிமகன் கைது ஆரணியில் பஜாரில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் கட்டிங் சரக்கு வாங்கி தர மறுத்த நண்பனை கல்லால் தாக்கி கொலை...