Apc News Desk
Exclusive Content
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணைகிறாதா? – நயினார் நாகேந்திரன் பதில்
சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் கலந்து கொண்ட...
கலைஞர் இடத்தில் நான் நின்று கவிப்பேரரசை வாழ்த்துகிறேன் – முதல்வர் பாராட்டு
தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்திருப்பது...
கவிஞர் வைரமுத்துவுக்கு கமலஹாசன் வாழ்த்து
ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ள கவிஞா் வைரமுத்துவுக்கு மக்கள் நீதிமய்யம் தலைவா் கமலஹாசன்...
12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பிட் அடித்ததை கண்காணிக்க தவறிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…
தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள்...
அன்னைத் தமிழில் பெயர் சூட்டுவோம்! நம் இன அடையாளத்தைப் போற்றுவோம்! – முதல்வர்
அன்னைத் தமிழில் பெயர் சூட்டுவோம்! நம் இன அடையாளத்தைப் போற்றுவோம்! என...
அரசு பணிகளில் மகளிர்களுக்கு 50 சதவீதம் பணியிடம் வழங்க வேண்டும் – அகில இந்திய தலைவர் கோரிக்கை
மத்திய, மாநில அரசுகள் தங்கள் அரசு பணிகளில் மகளிர்களுக்கு 50 சதவீதம்...
ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேருக்கு அரசுப்பணி – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..!
ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேர் அரசுப் பணிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ““எங்கும் ஊழல் - எதிலும் ஊழல்”...
குடியரசுத் தலைவர் முர்மு, ரஃபேல் போர் விமானத்தில் பயணம்..! ..!!
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ரஃபேல் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.
இந்திய ஆயுதப் படைகளின் உயர்தளபதியான நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஹரியானா மாநிலம் அம்பாலா-வில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து உலகின்...
காஞ்சிபுரத்தில் ரூ.4.5 கோடி கொள்ளை.. 5 பேர் கைது..! கேரளா விரைந்த தனிப்படை..!!
காஞ்சிபுரத்தில் ரூ.4.5 கோடி வழிப்பறி செய்யப்பட்ட சம்பத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 2 தனிப்படை போலீஸார் குழு கேரளா விரைந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள போரிவலி என்னுமிடத்தைச் சேந்தவர் ஜாடின்....
மீண்டும் மீண்டும் மேல்முறையீடு.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் யாரை காப்பாற்ற துடிக்கிறது திமுக அரசு..? – அன்புமணி கேள்வி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மீண்டும், மீண்டும் மேல்முறையீடு செய்து யாரைக் காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
உலகம் முழுவதும் 1,600 கோடி பாஸ்வேர்டுகள் திருட்டு.. வெளியான அதிர்ச்சி தகவல்..
உலகம் முழுவதும் 1,600 கோடி பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மின்னஞ்சல், கூகுள் மற்றும் பேஸ்புக், இண்டகிராம், எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதலங்கள், வங்கிச் செயலிகள், அரசின் அதிகாரப்பூர்வ சேவை தளங்கள்...
சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரை 6 வழி சாலை விரிவாக்கம் பணி தீவிரம்
சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரை உள்ள 4 வழி சாலையை 6 வழி சாலையாக அகலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.சென்னையில் இருந்து ஆவடி, திருவள்ளூர், திருத்தணி - ரேணிகுண்டா வரை செல்லும் (CTRR)...
