Apc News Desk

Exclusive Content

”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின்...

“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...

சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...

சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…

'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்

தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...

மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...

திருமுல்லைவாயலில் நகைக்கடை உரிமையாளரை கட்டி போட்டு நகைகள் கொள்ளையா?- போலீசார் விசாரணை

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் செந்தில் நகரில் ஆரிக்கம்பேடு பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடையை நடத்தி வருகிறார்.நேற்று இரவு சுமார் 8...

அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கான தங்கும் விடுதி திறப்பு : அமைச்சர் கீதா ஜீவன்

ஆவடி அடுத்த பட்டாபிராம் அன்னமேடு கிராமத்தில் இயங்கி வரும் ஹோப் பொதுநல அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகளுக்கு  அறிவு சார் பயிற்சிகளை வழங்கி வருகிறது.  இந்த நிலையில் பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தங்கும் விடுதி...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் !

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார். பின்னர் உரையாற்றிய அவர்; நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த விடுதலை நாள் வாழ்த்துகள்.விடுதலையை பாடுபட்டு பெற்றுக் கொடுத்த தியாகிகளை போற்றுவோம்....

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வேலூர் காவல் ஆய்வாளர் புனிதா, சென்னை காவல் ஆய்வாளர் வினோத்குமார்...

அம்பத்தூரில் தனியார் கல்லூரியில் 78-ஆவது சுதந்திர தினம் கொண்டாட்டம்

அம்பத்தூர் அருகே நாட்டின் 78-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மூவர்ண உடை அணிந்து இந்திய நாட்டின் வரைபடம் வடிவில் நின்று அசத்தினர்.இந்தியாவின் 78வது சுதந்திர தினம்...

டி.என்.பி.எஸ்.சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி தலைவராக வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள  எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அரசுத் துறைகளில் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைத்து நிலைகளிலும் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழ்நாடு...