Apc News Desk
Exclusive Content
பயிர் கடன் தள்ளுபடியில் ₹83 லட்சம் முறைகேடு: பணி ஓய்வு பெற இருந்த கூட்டுறவு சங்க செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.83...
மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது தாக்குதலா? தவெக அரசை ‘கொடுங்கோன்மை’ எனச் சாடிய சீமான்!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, பள்ளி செல்லும் வழியில் இருந்த டாஸ்மாக்...
WEIGHTAGE முறையால் பாதிக்கப்பட்ட 2013 தகுதித் தேர்வு ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தலைமைச் செயலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு!
கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றும்,...
மாடு,ஆடு பலி உச்ச நீதிமன்ற இடைக்கால தடை: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மற்றும் இதர நாட்களில் பொது இடங்களில் விலங்குகளைப்...
பழனி முருகன்கோவில் இடத்தில் ரூ.100 கோடி பத்திரப்பதிவு மோசடி: சார்பதிவாளர் சஸ்பெண்ட் – 5 பேர் மீது வழக்குப்பதிவு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் இருந்த, சுமார் 100...
கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை மீது ஏற்கனவே 18 பிரிவுகளில் வழக்கு: அமைச்சர் முகமது பர்வேஸ் அதிரடிப் பேட்டி!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் காப்பர் உருக்கு...
ஒசூரில் தவறி கீழே விழுந்த 5 வயது சிறுமி பலி
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சபாராஜ். இவரது மகள் ஹன்யா(5). இவா்கள் ஒசூா், பேடரப்பள்ளி, கங்கா நகரில் தங்கி இருந்தனா். சபாராஜ் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில், குழந்தை ஹன்யா வீட்டின்...
மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த கா்ப்பிணி சிகிச்சை பலனின்றி பலி
திருச்சி மாவட்டம், நொச்சியம் பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த கா்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் .நொச்சியம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் அரவிந்த் (30), கொத்தனாா். இவரது மனைவி கல்பனா (26). இருவருக்கும் கடந்த 6...
பாகிஸ்தான், சுவீடன் நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி!
சவூதி அரேபியாவிலிருந்து சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பிய 34 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சுவீடனில் ஒருவருக்கு Mpox நோய் உறுதியாகியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் விரைவில் இந்த கொடிய...
தமிழ்நாடு முழுவதும் 33 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் : டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
தமிழகம் முழுவதும் 33 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது.திண்டுக்கல் மாவட்ட டிஎஸ்பியாக இருந்த உதயகுமார் மதுரை மாநகர...
முதலமைச்சர் எழுதிய தென் திசையின் தீர்ப்பு நூல் வெளியீட்டு விழா
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நாடாளுமன்ற தேர்தல்-2024 தென் திசையின் தீர்ப்பு என்ற நூலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி யாக பொறுபேற்றவுள்ளார்.தமிழ்நாடு புதுச்சேரியில் மொத்தம் உள்ள...
பாடி மேம்பாலம் அருகே வண்ண மீன்கள் சந்தை – அமைச்சர்கள் ஆய்வு
பாடி மேம்பாலம் அருகே புதிய வண்ண மீன்கள் சந்தை அமைப்பதற்கான இடத்தை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.சென்னை பாடி மேம்பாலம் அருகே வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உலகத்தரம் வாய்ந்த புதிய வண்ண மீன்கள்...
