Apc News Desk

Exclusive Content

”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின்...

“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...

சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...

சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…

'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்

தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...

மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...

ஒசூரில் தவறி கீழே விழுந்த 5 வயது சிறுமி பலி

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சபாராஜ். இவரது மகள் ஹன்யா(5). இவா்கள் ஒசூா், பேடரப்பள்ளி, கங்கா நகரில் தங்கி இருந்தனா். சபாராஜ் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில், குழந்தை ஹன்யா வீட்டின்...

மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த கா்ப்பிணி சிகிச்சை பலனின்றி பலி

திருச்சி மாவட்டம், நொச்சியம் பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த கா்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் .நொச்சியம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் அரவிந்த் (30), கொத்தனாா். இவரது மனைவி கல்பனா (26). இருவருக்கும் கடந்த 6...

பாகிஸ்தான், சுவீடன் நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி!

சவூதி அரேபியாவிலிருந்து சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பிய 34 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சுவீடனில் ஒருவருக்கு Mpox நோய் உறுதியாகியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் விரைவில் இந்த கொடிய...

தமிழ்நாடு முழுவதும் 33 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் : டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

தமிழகம் முழுவதும் 33 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது.திண்டுக்கல் மாவட்ட டிஎஸ்பியாக இருந்த உதயகுமார் மதுரை மாநகர...

முதலமைச்சர் எழுதிய தென் திசையின் தீர்ப்பு நூல் வெளியீட்டு விழா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நாடாளுமன்ற தேர்தல்-2024 தென் திசையின் தீர்ப்பு என்ற நூலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி யாக பொறுபேற்றவுள்ளார்.தமிழ்நாடு புதுச்சேரியில் மொத்தம் உள்ள...

பாடி மேம்பாலம் அருகே வண்ண மீன்கள் சந்தை – அமைச்சர்கள் ஆய்வு

பாடி மேம்பாலம் அருகே புதிய வண்ண மீன்கள் சந்தை அமைப்பதற்கான இடத்தை  அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.சென்னை பாடி மேம்பாலம் அருகே வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உலகத்தரம் வாய்ந்த புதிய வண்ண மீன்கள்...