Apc News Desk

Exclusive Content

பழனி முருகன்கோவில் இடத்தில் ரூ.100 கோடி பத்திரப்பதிவு மோசடி: சார்பதிவாளர் சஸ்பெண்ட் – 5 பேர் மீது வழக்குப்பதிவு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் இருந்த, சுமார் 100...

கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை மீது ஏற்கனவே 18 பிரிவுகளில் வழக்கு: அமைச்சர் முகமது பர்வேஸ் அதிரடிப் பேட்டி!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் காப்பர் உருக்கு...

“பெண்களை தவெகவினரிடம் இருந்து பாதுகாக்க தனிப்படை அமைக்க வேண்டுமா?” – டிடிவி தினகரன் ஆவேசம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தமிழக...

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கள்ளக்குறிச்சியில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்விற்கு காரணமான ஒன்றிய...

எழுத்தாளர் பூமணி மறைவு தமிழ் சமூகத்திற்கே பேரிழப்பு: இயக்குனர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி அஞ்சலி!

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின்...

பட்டாபிராமில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி: சென்னை கார்ப்பரேஷன் பாக்சிங் கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!

ஆவடி அடுத்த பட்டாபிராமில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இரண்டு நாள் குத்துச்சண்டை...

விஷ வண்டு கடித்து 6 வயது சிறுவன் பலி

திருவள்ளுர், தண்ணீர்குளம் பகுதியில் நேற்று மதியம் வீட்டின் வெளிபுறம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கார்த்திக் கிரிஷ்-(6) விஷ வண்டு கடித்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.  

ராஜீவ்காந்தி மருத்துவமனை – மருத்துவ மாணவர்கள் , கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தரக்கோரியும் , நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி...

சோழவரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேர் கைது

சோழவரம் அருகே திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி டியோ கார்த்திக் உட்பட 4பேர் ஆந்திராவில் கைது. மேலும் இருவரை பிடித்து காவல்துறை விசாரணை.திருவள்ளூர் மாவட்டம்...

திமுக சரியான திசையில் தான் செயல்படுகிறது : ஆர்.எஸ் .பாரதி

அதிமுக கூட்டத்தில் திமுகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றால் திமுக சரியாகத்தான் செயல்படுகிறது என அர்த்தம்  என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் .பாரதி தெரிவித்துள்ளார்.திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் அறிவாலயத்தில்...

பேருந்துகளில் சாதிய பாடல்களை ஒலிபரப்பத் தடை

திருநெல்வேலி மாநகர பேருந்துகளில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது.மீறி செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை.மாணவர்களிடையே நடைபெறும் சாதிய மோதல்களை தடுக்கும்...

லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதி இருவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பதிமடுகு கிராமத்தைச் சோ்ந்த ரூபேஸ் (22 ), ஒசூரில் தனியாா்...