Apc News Desk
Exclusive Content
”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின்...
“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...
சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…
நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...
சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…
'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...
பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்
தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...
மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...
விஷ வண்டு கடித்து 6 வயது சிறுவன் பலி
திருவள்ளுர், தண்ணீர்குளம் பகுதியில் நேற்று மதியம் வீட்டின் வெளிபுறம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கார்த்திக் கிரிஷ்-(6) விஷ வண்டு கடித்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
ராஜீவ்காந்தி மருத்துவமனை – மருத்துவ மாணவர்கள் , கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தரக்கோரியும் , நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி...
சோழவரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேர் கைது
சோழவரம் அருகே திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி டியோ கார்த்திக் உட்பட 4பேர் ஆந்திராவில் கைது. மேலும் இருவரை பிடித்து காவல்துறை விசாரணை.திருவள்ளூர் மாவட்டம்...
திமுக சரியான திசையில் தான் செயல்படுகிறது : ஆர்.எஸ் .பாரதி
அதிமுக கூட்டத்தில் திமுகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றால் திமுக சரியாகத்தான் செயல்படுகிறது என அர்த்தம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் .பாரதி தெரிவித்துள்ளார்.திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் அறிவாலயத்தில்...
பேருந்துகளில் சாதிய பாடல்களை ஒலிபரப்பத் தடை
திருநெல்வேலி மாநகர பேருந்துகளில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது.மீறி செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை.மாணவர்களிடையே நடைபெறும் சாதிய மோதல்களை தடுக்கும்...
லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதி இருவா் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பதிமடுகு கிராமத்தைச் சோ்ந்த ரூபேஸ் (22 ), ஒசூரில் தனியாா்...
