Apc News Desk
Exclusive Content
லால்குடி அதிமுக எம்.எல்.ஏ லீமாரோஸ் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
தொழிலதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான ஏழு நிறுவனங்களில் பங்குதாரராகவும், இயக்குநராகவும் உள்ள விபரங்களை...
தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக – அதிமுக கூட்டு சதி!” – அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி!
"தமிழகத்தில் மின்வாரியம் ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது. அதேநேரம், தமிழகத்தில் தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு...
E20 பெட்ரோல் திட்டம்: பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அவசரக் கடிதம் – மாற்று வழிகளை உருவாக்கக் கோரிக்கை!
E20 பெட்ரோல் (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்படாத பழைய...
என்ன சார் இப்படி பேசிட்டீங்க? அரசுப் பள்ளியைக் கலாய்த்துவிட்டு.. அதே பள்ளியைக் கொண்டாடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
"அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் இன்னும் சீராக இல்லை; அதேநேரம் நான் இன்று இந்த...
“பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்காதீர்!” – பழனி கோயில் விடுதி கட்டண உயர்வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதிகளின் கட்டண உயர்வை...
டெல்டாவில் மீண்டும் 12 மணல் குவாரிகளைத் திறக்க அரசு முடிவு? விவசாயிகள் கடும் அதிர்ச்சி!
காவிரி டெல்டா ஆற்றுப் படுகைகளில் முடங்கிக் கிடந்த மணல் குவாரிகளை மீண்டும்...
கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை நாங்கள் சட்டபூர்வமாக ஒன்றுபட்டு எதிர்கொள்வோம். நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற...
அரசு பேரூந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற தாய், 4 மாத கைக்குழந்தை பலி
கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் பாண்டிச்சேரி அரசு பேரூந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற தாய், 4 மாத கைக்குழந்தை பலி .சென்னையை சேர்ந்த கணவன், மனைவி மற்றும்...
பெண் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் பெண் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தங்கும் விடுதி குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டியளித்தார்.அதில், காஞ்சிபுரம்...
அபுதாபியிலிருந்து பெங்களூர் வந்த 2 கடத்தல் குருவி….ரூ.5.2 கோடி மதிப்புடைய 7.5 கிலோ தங்கம் பறிமுதல்….6 பேர் கைது
துபாய் அபுதாபியில் இருந்து ரூ.5.2 கோடி மதிப்புடைய 7.5 கிலோ கடத்தல் தங்கத்துடன், விமானங்களில் சென்னை வந்து கொண்டு இருந்த 2 கடத்தல் பயணிகள், கடைசி நேரத்தில் விமானங்களை மாற்றி, பெங்களூர் சென்றனர்.ஆனாலும்...
மருத்துவர்களின் முழு பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் : அன்புமணி ராமதாஸ்
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி சிலரால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து அங்கு...
தாம்பரத்தில் 1,000 கோடியில் நவீன மூன்றாவது ரயில் முனையம்
தாம்பரம் மூன்றாவது முனையம் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்ட்ரல், எழும்பூருக்கு இனையாக அதிக ரயில்கள், பயணிகளை கையாளும் விதமாக ஒருங்கினைந்த அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. அதற்கான 6 மாடி, மல்டி லெவல் கார்பார்க்கிங்...
