Apc News Desk

Exclusive Content

”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின்...

“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...

சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...

சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…

'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்

தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...

மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...

புதுவையில் பாஜக அமைச்சரின் இலாகா திடீர் பறிப்பு – முதல்வர் ரங்கசாமி அதிரடி

புதுவையில் பாஜக அமைச்சரின் இலாகாவை முதலமைச்சர் ரங்கசாமி திடீரென படித்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்எல்ஏவிற்கு  என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பேசுகையில், பல முறை...

யானை மிதித்து விவசாயி பலி

போடி அருகே தமிழக கேரளா எல்லையில் உள்ள மலைச்சாலையில் யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தேவாரம் பகுதியில் இருந்து கேரள...

முதல்வரின் கான்வாய் பாதையில் ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி

சென்னை காமராஜர் சாலையில் முதல்வர் கான்வாய் சென்ற பாதையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து. ஆட்டோவில் பயணித்த 5 வயது சிறுவன் விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரழப்பு .சென்னை காமராஜர்...

கால்வாயை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடத்தை 3 மாதங்களில் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கால்வாயை ஆக்கிரமித்து பேரூராட்சி தலைவர் கட்டியுள்ள கட்டிடத்தை மூன்று மாதங்களில் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலூர்  மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா கிராமத்தில்  கால்வாய் செல்லும் நீர்வழிப் பாதையில் உள்ள அரசு புறம்போக்கு...

கொல்கத்தா பன்னாட்டு விமான நிலையத்தில் மழை நீர் – விமான சேவை பாதிப்பு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பன்னாட்டு விமான நிலையத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் விமான சேவை பாதித்துள்ளது.வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக  கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வட மாநிலங்களின்...

பாஜக ஆட்சியே தேசிய பேரிடர்தான் : கனிமொழி

எந்த பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசு தயாராக இல்லையென திமுக எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கேரள மாநிலத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வயநாடு பகுதியில் உள்ள...