Apc News Desk

Exclusive Content

அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!

மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து...

கழுத்தை நெருக்கும் விலைவாசி உயர்வு: கண்ணீர் விடும் சாமானியர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற...

“எங்களை பார்த்து கூட்டு களவாணி என்கிறாரா விஜய்? அவர்தான் களவாணி!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்...

“அன்று விஜய் கேட்ட நீதி; இன்று மக்கள் கேட்கும் கேள்வி!” – முதலமைச்சர் விஜய்யை நோக்கிப் பாயும் ‘ரீல்ஸ் வேண்டாம், நீதி வேண்டும்’ விமர்சனக் கணைகள்!

காவல் மரண சம்பவத்தை ஒப்பிட்டுப் பரந்தாமன் முன்வைத்துள்ள பரபரப்புக் குற்றச்சாட்டு; சமூக...

“காவிரி மாவட்டங்களை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது!” – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்

தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு எடுத்து...

மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் மரணம்: காவல்துறையின் இரட்டை நிலைக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் மரணமடைந்த சம்பவத்திற்கு...

புதுவையில் பாஜக அமைச்சரின் இலாகா திடீர் பறிப்பு – முதல்வர் ரங்கசாமி அதிரடி

புதுவையில் பாஜக அமைச்சரின் இலாகாவை முதலமைச்சர் ரங்கசாமி திடீரென படித்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்எல்ஏவிற்கு  என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பேசுகையில், பல முறை...

யானை மிதித்து விவசாயி பலி

போடி அருகே தமிழக கேரளா எல்லையில் உள்ள மலைச்சாலையில் யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தேவாரம் பகுதியில் இருந்து கேரள...

முதல்வரின் கான்வாய் பாதையில் ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி

சென்னை காமராஜர் சாலையில் முதல்வர் கான்வாய் சென்ற பாதையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து. ஆட்டோவில் பயணித்த 5 வயது சிறுவன் விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரழப்பு .சென்னை காமராஜர்...

கால்வாயை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடத்தை 3 மாதங்களில் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கால்வாயை ஆக்கிரமித்து பேரூராட்சி தலைவர் கட்டியுள்ள கட்டிடத்தை மூன்று மாதங்களில் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலூர்  மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா கிராமத்தில்  கால்வாய் செல்லும் நீர்வழிப் பாதையில் உள்ள அரசு புறம்போக்கு...

கொல்கத்தா பன்னாட்டு விமான நிலையத்தில் மழை நீர் – விமான சேவை பாதிப்பு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பன்னாட்டு விமான நிலையத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் விமான சேவை பாதித்துள்ளது.வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக  கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வட மாநிலங்களின்...

பாஜக ஆட்சியே தேசிய பேரிடர்தான் : கனிமொழி

எந்த பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசு தயாராக இல்லையென திமுக எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கேரள மாநிலத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வயநாடு பகுதியில் உள்ள...