Apc News Desk
Exclusive Content
திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர்...
”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்
மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன...
மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை!! உருக்கமான பதிவு வைரல்!!
மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை அனு அகர்வால்...
ஹார்முஸ் நீரிணையை திறக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: சர்வதேச விநியோகச் சங்கிலியை பாதுகாக்க ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர...
ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட வேண்டும் – கிரண் ரிஜூஜூ அறிவுரை
ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட...
கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்
இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...
குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கக் கூடாது – நீதிபதி
குற்ற நடவடிக்கைகள், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல்கள் அடிப்படையில் மட்டும் அரசு செலவில் பாதுகாப்பு வழங்குவது என்பது ஒழுக்க நெறிமுறைக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச்...
தமிழ்நாட்டில் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் .7 - 11 செமீ மழைக்கு வாய்ப்பு என்பதால் 3 நாட்களுக்கு...
திருமணம் செய்வதாக கூறி பணம், நகை மோசடி- 5 ஆண்டு சிறை
எம்.கே.பி. நகரில் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பணம் மற்றும் தங்கநகைகளை அபகரித்து மோசடி செய்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனைசென்னை, எம்.கே.பி.நகர் பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண்மணி...
40 இடங்களில் அரிவாள் வெட்டு – வழக்கறிஞர் கொடூர கொலை
கோவை மயிலேரிபாளையம் அருகே காரில் அழைத்து வந்த வழக்கறிஞரை 4 பேர் கொண்ட கும்பல் சராமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.கோவை மாவட்டம் ரத்தினபுரி விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (48). இவர் வழக்கறிஞராக...
திருமாவளவனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் நிபந்தனையின் பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளது.மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கடந்த 2003-ஆம் ...
போலி நகைகளை விற்பனை- வசமாக சிக்கிய வடமாநில தந்தவர்கள்
சங்கராபுரம் பகுதியில் அரண்மனையை இடித்ததில் 2 கிலோ கொத்தமல்லி தங்க மாலை கிடைத்ததாக கூறி கவரிங் நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்.கள்ளக்குறிச்சி மாவட்டம்...
