Apc News Desk

Exclusive Content

”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின்...

“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...

சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...

சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…

'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்

தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...

மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...

குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கக் கூடாது – நீதிபதி

குற்ற நடவடிக்கைகள், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல்கள் அடிப்படையில் மட்டும் அரசு செலவில் பாதுகாப்பு வழங்குவது என்பது ஒழுக்க நெறிமுறைக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச்...

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் .7 - 11 செமீ மழைக்கு வாய்ப்பு என்பதால் 3 நாட்களுக்கு...

திருமணம் செய்வதாக கூறி பணம், நகை மோசடி- 5 ஆண்டு சிறை

எம்.கே.பி. நகரில் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பணம் மற்றும் தங்கநகைகளை அபகரித்து மோசடி செய்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனைசென்னை, எம்.கே.பி.நகர் பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண்மணி...

40 இடங்களில் அரிவாள் வெட்டு –  வழக்கறிஞர் கொடூர கொலை

கோவை மயிலேரிபாளையம் அருகே காரில் அழைத்து வந்த வழக்கறிஞரை 4 பேர் கொண்ட கும்பல் சராமாரியாக வெட்டிக்  கொலை செய்தனர்.கோவை மாவட்டம் ரத்தினபுரி விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (48). இவர் வழக்கறிஞராக...

திருமாவளவனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்  நிபந்தனையின் பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளது.மயிலாடுதுறையில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  தலைமையில் கடந்த 2003-ஆம் ...

போலி நகைகளை விற்பனை- வசமாக சிக்கிய வடமாநில தந்தவர்கள்

சங்கராபுரம் பகுதியில் அரண்மனையை இடித்ததில் 2 கிலோ கொத்தமல்லி தங்க மாலை கிடைத்ததாக கூறி கவரிங் நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்.கள்ளக்குறிச்சி மாவட்டம்...