Apc News Desk

Exclusive Content

”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின்...

“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...

சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...

சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…

'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்

தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...

மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...

நடை பயிற்சி செய்த மயில்… உற்சாகத்தில் செல்பி எடுத்த மக்கள்…

சென்னை திருவொற்றியூரில் பூங்காவில் நடை பயிற்சி செய்த மயில் உற்சாகத்தில் செல்பி எடுத்த நடைப்பயிற்சியாளர்கள்.திருவெற்றியூர் அஜாக் பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவில் இன்று காலை மயில் ஒன்று மரத்தில் அமர்ந்திருந்தது.காலையில்...

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி பலி

கயத்தாறு அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு .கயத்தாறு அருகே திருமங்கலகுறிச்சி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பரமசிவம் மனைவி பேச்சியம்மாள் (70). இவா் மற்றும் இவரது மகன் வடக்கு தெருவை சோ்ந்த...

தேவதானப்பட்டி அருகே சாலை விபத்தில் முதியவர் பலி

தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் டிராக்டா் மோதியதில் உயிரிழந்தாா் .தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள சாத்தாகோவில்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா (53). இவா், பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த அவரது நண்பா் அருள் (48)....

திருச்சி அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலி

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே ( ஜூலை-16 ) இரவு நடந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா் .நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம் வாழவந்தி கிராமத்தைச் சோ்ந்த அண்ணாவின் மனைவி ஆண்டிச்சி (66),...

மணப்பாறை அருகே வாகனம் மோதி விவசாயி பலி

மணப்பாறை அருகே நடந்த விபத்தில் இருசக்கர வாகனம் மோதி விவசாயி உயிரிழந்தாா்.மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் ஆலத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி அ. வடிவேல்(48). இவா் ஜூலை - 17 திருச்சி -...

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே தோட்டத்திற்கு தண்ணீா் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா் .மானூா் அருகேயுள்ள திருக்குப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (62). இவா், தனது வீட்டிற்கு அருகேயுள்ள...