Apc News Desk
Exclusive Content
திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…
திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...
வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்
டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் “அறிவிப்பாளர்”பதவியை மட்டும்...
300 மின்சார இணைப்பு சிற்றுந்துகள் கொள்முதல் – போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது
மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 மின்சார...
புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி!
புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...
திருவள்ளூர் ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது
புழல், செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் சேது என்கிற சேதுபதி. காவல் சிறப்புப் படை பிரிவு போலீஸார் சூரப்பட்டு பகுதியில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சேது (எ) சேதுபதி(30) துப்பாக்கி...
ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிக்கும் பிரபல ரவுடி – வியாசர்பாடி நாகேந்திரன்
BSP மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்(52). இவர் கடந்த 5-ம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.ஆம்ஸ்ட்ராங் கொலையில்...
அமித்ஷா உடன் ஆளுநர் ரவி ஆலோசனை
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்துப் பேசினார்.இதனைத் தொடர்ந்து கடந்த 5ஆம் தேதி தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டது...
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதலாக வரி சலுகை- கே. பாலகிருஷ்ணன்
சென்னையில் இன்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதலாக வரியில்...
அமைச்சர்கள் முறைகேடு வழக்குகள் : சி.பி.ஐ விசாரணை ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் , முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் உள்ளிட்ட முறைகேடு வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.தமிழ்நாட்டில் முன்னாள் மற்றும்...
கபினி அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை
கபினி அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்படும் நிலையில் கபிலா நதி சுற்றி உள்ள கிராமங்களில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களை எச்சரித்து வரும் அதிகாரிகள்.கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்து கபினி...
