Apc News Desk
Exclusive Content
“எங்களை பார்த்து கூட்டு களவாணி என்கிறாரா விஜய்? அவர்தான் களவாணி!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்...
“அன்று விஜய் கேட்ட நீதி; இன்று மக்கள் கேட்கும் கேள்வி!” – முதலமைச்சர் விஜய்யை நோக்கிப் பாயும் ‘ரீல்ஸ் வேண்டாம், நீதி வேண்டும்’ விமர்சனக் கணைகள்!
காவல் மரண சம்பவத்தை ஒப்பிட்டுப் பரந்தாமன் முன்வைத்துள்ள பரபரப்புக் குற்றச்சாட்டு; சமூக...
“காவிரி மாவட்டங்களை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது!” – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்
தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு எடுத்து...
மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் மரணம்: காவல்துறையின் இரட்டை நிலைக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!
நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் மரணமடைந்த சம்பவத்திற்கு...
“டாஸ்மாக் விலை உயர்வுக்கு ₹2,000 கோடி லஞ்சமா?” – தவெக அரசை விமர்சித்து திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி பேச்சு!
"மதுபானங்களின் விலையை உயர்த்துவதற்காக ரூ.2,000 கோடி லஞ்சம் கைமாறியதாகப் பத்திரிகைகளில் செய்திகள்...
ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க முதல்வர் உத்தரவு: கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்த புதிய இலக்கு
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை கணிசமாக அதிகரிப்பதற்கும், பால் உற்பத்தியாளர்களுக்கு...
திருவள்ளூர் ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது
புழல், செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் சேது என்கிற சேதுபதி. காவல் சிறப்புப் படை பிரிவு போலீஸார் சூரப்பட்டு பகுதியில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சேது (எ) சேதுபதி(30) துப்பாக்கி...
ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிக்கும் பிரபல ரவுடி – வியாசர்பாடி நாகேந்திரன்
BSP மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்(52). இவர் கடந்த 5-ம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.ஆம்ஸ்ட்ராங் கொலையில்...
அமித்ஷா உடன் ஆளுநர் ரவி ஆலோசனை
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்துப் பேசினார்.இதனைத் தொடர்ந்து கடந்த 5ஆம் தேதி தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டது...
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதலாக வரி சலுகை- கே. பாலகிருஷ்ணன்
சென்னையில் இன்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதலாக வரியில்...
அமைச்சர்கள் முறைகேடு வழக்குகள் : சி.பி.ஐ விசாரணை ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் , முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் உள்ளிட்ட முறைகேடு வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.தமிழ்நாட்டில் முன்னாள் மற்றும்...
கபினி அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை
கபினி அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்படும் நிலையில் கபிலா நதி சுற்றி உள்ள கிராமங்களில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களை எச்சரித்து வரும் அதிகாரிகள்.கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்து கபினி...
